வவுனியாவில் பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று(16.12) நடைபெற்றது. இதன் போது நெற்செய்கையில் நவீன தொழில்நுட்பம் ,சோளம் மற்றும் நெற்பயிர்களை தாக்குகின்ற புழுக்களைப்...

மட்டக்களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லடியில் இயங்கிவரும் கட்டட நிர்மாணம் செய்யும் வேலைத்தள பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு...

புதுமண தம்பதியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் விபத்திற்கு முகங்கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 99ஆம் மைல்கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி : குழப்பத்தில் ரணில் தரப்பு!!

இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரம், மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்து...

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வவுனியா, பறநாட்டாங்கல் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து...

வவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்!!

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை குறித்த நண்பர் திரும்ப வழங்காமையால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும்...

நெருக்கடி நிலையிலும் மகிந்த ராஜபக்ச செய்த சாதனை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது. மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நீடித்திருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு...

வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முறைப்பாடு!!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று (14.12) மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட...

தணிகின்றது அரசியல் நெருக்கடி : மைத்திரி முன் பிரதமராக ரணில் பதவியேற்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசிய...

மைத்திரி – மகிந்த எடுத்த முக்கிய முடிவு : மனம் திறந்தார் மைத்திரி!!

கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...

4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை!!

  செய்தி வாசிப்பாளர் தற்கொலை உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை...

ஜனாதிபதியை கொலை செய்யும் சதி : சாட்சியங்கள் இல்லையென பொலிஸார் தெரிவிப்பு!!

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான கடந்த மூன்று மாதங்களாக விசாரணைகளை நடத்திய போதிலும் அது சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய எவ்வித சாட்சியங்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ்...

பதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ!!

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச, நீண்ட நேரம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து சற்று முன்னர் பிரதமர்...

வவுனியா நகரசபையில் பணியாற்றும் இருவருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணமோசடி!!

வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பயிலுனராக பணியாற்றும் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் இருவரிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்து...

மஹிந்தவின் பிரதமர் பதவி : உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தலைமையிலான குழுவினர் உயர் நீதிமன்றில்...

14 வயது சிறுவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி நிமிடங்கள் : வெளியான வீடியோ!!

  கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண் பிரித்தானியாவில் 14 வயது சிறுவனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது இறந்த உடலையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த...