ஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்!!

  பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம் ஆறு முறை கருச்சிதைவான ஒரு பெண்ணின் வயிற்றை குரங்கு ஒன்று முத்தமிட்டதால் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த அற்புத சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. பிரித்தானியப் பெண்ணான Nina Marston...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை!!

வவுனியா பூந்தோட்டம் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை(16.12) நடைபெறவுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் நாளையதினம் (16.12.2018) நாளை காலை 10 மணிக்கு பாடசாலையின்...

கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  மகளுடன் தற்கொலை விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்...

வவுனியா தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா - ஈச்சங்குளம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள நீர்பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. வீட்டுக் கழிவுகள், கடைக்...

மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!

  மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள்...

ரணில் தரப்பினர் வகுக்கும் புதிய திட்டம்!!

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது பொருத்தமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

கோடிக்கணக்கான பணத்தை தானம் செய்துவிட்டு எளிமையான வாழ்க்கை : வியக்கவைக்கும் தம்பதி!!

  வியக்கவைக்கும் தம்பதி தமிழகத்தை சேர்ந்த முதிய தம்பதி கோடிக்கணக்கான பணத்தை மக்களின் தொண்டுக்காக செலவிடும் நிலையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன் -...

13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை : கொன்று புதைத்த கொடூரம்!!

  மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை இந்தியாவில் 13 வயது மகளை இரண்டாண்டுகள் சீரழித்துவிட்டு பின்னர் கொன்று புதைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் கோடக் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரா பகதூர் பிரதன்...

சொந்த தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்!!

  கொலை செய்த அண்ணன் சென்னையில் இருசக்கர வாகனம் கேட்ட தம்பியை அண்ணன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று...

பொலிஸார் போல் நடித்து வர்த்தகர்களை பீதியடையச் செய்த நபர்கள்!!

ஹொரணையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அச்சுறுத்தி கப்பம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாணந்துறை பொலிஸ் பிரிவின் சட்டத்தை அமுலாக்கும்...

மகிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காமல் போகும் நிலை!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி குறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள்...

தூக்குக் கயிற்றில் துடிதுடித்துக் கொண்டிருந்த தம்பதி : கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தம்பி!!

தூக்குபோட்டு தற்கொலை ஐதராபாத்தில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில் மனைவி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். ஐதராபாத் மாநிலம் சரூர் நகர் பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தோஷ். தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார்....

மிகுந்த மன வேதனையில் மஹிந்த ராஜபக்ஷ!!

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்க மாற்றத்தினால் நிறைவேற்ற முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எனினும் வழியை ஏற்படுத்தும் அரசியல் பலமிக்க பாரிய அணியை உருவாக்க முடிந்துள்ளதாக அவர்...

நீர்சுழற்சியில் உயிருக்கு போராடிய தாய்-மகன் : துணிச்சலாக செயல்பட்ட மூன்று இளைஞர்கள்!!

உயிருக்கு போராடிய தாய்-மகன் கேரளாவில் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை மூன்று இளைஞர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளாவின் Pathanamthitta மாவட்டத்தின் Mallappally தாலுக்காவின் Kottangal...

மகிந்த பதவி விலகுவதன் எதிரொலி : நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் சேவை புறக்கணிப்பு போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணி...

மஹிந்தவின் பதவி விலகலில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!!

மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த, இல்லாத பதவியில் இருந்து எவ்வாறு பதவி விலகுவார் என்பது...