குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ்...

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : அன்ரன் பெனில்டஸ்!!

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலக்கு என வர்த்தகப் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ.அன்ரன் பெனில்டஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2018ஆம்...

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!!

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

  மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம்...

இலங்கையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்!!

இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளதாக துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க கூடிய...

சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே எனது எதிர்கால இலக்கு : மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவன்!!

  சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே தனது எதிர்கால இலக்கு என கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் எஸ்.அன்று பேடினன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு : பொலிசார் விசாரணை!!

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில்...

கண்பார்வையற்ற யாழ். மாணவன் செய்த சாதனை!!

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார். யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன்,...

மீண்டும் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!!

  பாலகிருஷ்ணன் தனுசிகா தேசிய ரீதியிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மாணவி பாலகிருஷ்ணன் தனுசிகா மீண்டும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தேசிய...

கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்திய படகு!!

  இந்திய மீன்பிடிப்படகு ஒன்று முல்லைத்தீவு வலைஞர்மடம் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு சேதமாகி கவிழ்ந்த நிலையில் ஆழ்கடலில் இருந்து கரைநோக்கி நேற்று பிற்பகல் கரைஒதுங்குவதை அந்தப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்க தகவல்...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அந்த ஆணைக்குழுவின்...

அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு!!

மாகாண ஆளுனர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். இன்றைய தினத்திற்குள் மாகாண ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆளுனர்களில் சில மாற்றங்களைச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி...

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய வெள்ளை கார் : விடாமல் துரத்திச் சென்ற இளைஞர்கள்!!

  யாழில் பல விபத்துகளை ஏற்படுத்திய கார் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் மிக நீண்ட தூரம் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரையில் அந்த காரை...

வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம் : ஒன்றுகூடிய இளைஞர்கள்!!

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று...

கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் தென்னிலங்கை அரசியல்வாதி : இவர் தான் உண்மையான மக்கள் சேவகன்!!

இன்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வழ்வாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். கிளிநொச்சியில் கடந்த 21 ஆம்...

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

  வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயம்   வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலையான பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து முதல்முறையாக கலைப் பிரிவில் 5...