வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய புதிய மண்டபத் திறப்பு விழா!!(படங்கள்)
கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய பாடசாலைப் புதிய மண்டபத் திறப்பு விழா 22.11.2013 நேற்று வெள்ளிக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு தர்மகடாட்சம் தலைமையில் பிரதம விருந்தினராக திருமதி.செ.அன்ரன் சோமராஜா (வலயக்...
வவுனியாவிற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சரால் கூட்டுறவு வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியாவிற்கு விஜயம் செய்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விருந்தினர்களை குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி வழியாக அழைத்து வந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது வவுனியா வர்த்தகர் சங்கம், நகர பள்ளிவாசல்...
அதிக போதையில் விமானத்தைச் செலுத்த முற்பட்ட விமானி சிறையில்!!
இங்கிலாந்தின் யார்க்னஷர் நகர் அருகேயுள்ள லீட்ஸ் பிராட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 18ம் திகதி 145 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் பாகிஸ்தானுக்கு சொந்தமான சர்வதேச விமானம்...
சவுதியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த இரு வாலிபர்கள் கைது!!
முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்க வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கென்றே ஃப்ரீ ஹக்ஸ் எனப்படும் கட்டிப்புடி இயக்கம் ஒன்று உதயமாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வருகின்றனர். முக்கிய...
குடும்ப தகராறில் பெற்றோர் உட்பட 7 பேரை குத்திக் கொன்றவர் கைது!!
சீனாவின் ஹெனான் மாகாணம் ஷுவாங்ஜாங் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தில் உள்ள ஏழு பேரை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.
குவோ என்றழைக்கப்படும் அவருக்கு குடும்பத்தாருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. சாதாரணமாக தொடங்கிய...
ஜப்பானில் வெடித்த எரிமலையால் உருவான புதிய தீவு!!
ஜப்பானில் கடலுக்கு நடுவில் எரிமலை வெடித்ததில் அப்பகுதியில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் 1000 கி.மீ தூரத்தில் 30 தீவுகள் அமைந்துள்ளன. ஒரு தீவுக்கூட்டத்திற்கு அருகில் இரண்டு...
நீச்சல் போட்டியில் இளவயதினருடன் போட்டியிட தயாராகும் மூதாட்டி!!
மும்பையில் இன்று நடக்கவுள்ள 6 கி.மீ கடல் நீச்சல் போட்டியில் 60 வயதான ஸ்வப்னா வாணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
சிறு வயதிலிருந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் வாணி 74 விருதுகளைப் பெற்றுள்ளார். நாற்பது...
ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன் தொடர்பில் குடிவரவுத் துறை அடுத்த கட்ட நடவடிக்கை!!
கைது செய்யப்பட்டுள்ள ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச.ஜெயபாலன் தொடர்பில் குடிவரவுத் துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவில்...
குருநாகலில் ஒருவர் அடித்துக் கொலை!!
குருநாகல் மாகதுர பிரதேசத்தில் நபர் ஒருவர் அசாதரணமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றுக்கான விலை அதிகரிப்பு!!
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிய வரி திருத்தங்களுக்கு அமைய சீனி, பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், வெங்காயம் உள்ளிட்ட...
முச்சக்கர வண்டியில் விபச்சாரம் செய்த 3 பெண்கள் உட்பட அறுவர் கைது!!
கல்கிஸ்ஸை, ஹோட்டல் வீதி பகுதியில் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இந்த நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஒருவரும், அவருக்கு உதவி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட...
பிறந்து சில நாட்கள் மட்டுமேயான சிசு கொன்று மண்ணுள் புதைக்கப்பட்ட பரிதாபம்!!
பிறந்து சில நாட்கள் மட்டுயோன சிசுவொன்றை கொலை செய்து நிலத்தில் குழி தோண்டி புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்....
அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமை ஆணைக்குழுவில் அனந்தி முறைப்பாடு!!
யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்வதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பிரித்தானிய பிரதமர்...
30 வருடங்கள் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்கள் மீட்பு!!
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லம்பெத் என்ற இடத்தில் இருந்து ஒரு தன்னார்வ தொண்டு அமைப்புக்கு பெண் ஒருவர் தொலைபேசியில் அழுது கொண்டே பேசினார்.
தானும் மற்றும் இரண்டு பெண்களும் ஒரு வீட்டில்...
மீண்டும் கன்னித்தன்மையை ஏலம் விடும் மாணவி !!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை ஏலம் விடப் போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
பிரேஸில் நாட்டை சேர்ந்த 21 வயது மாணவி...
வாகன இறக்குமதி வரியில் மாற்றமில்லை!!
2014 வரவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் படி பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி...