லண்டனில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது!!

லண்டன் ஹரோ Woodgrange Close பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் இரட்டைக் கொலை குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் மூச்சுத் திணறலால் ஏற்பட்டது என்பதும், அவர்களின்...

வெளிநாட்டிலிருந்து திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பல் கைது!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்று திரும்புவோரிடம் கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்த நால்வரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கட்டுநாயக்க மற்றும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில்...

இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை!!

இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலைதீவு பெண்களை இலங்கையிலும், இலங்கைப் பெண்களை மாலைதீவிலும் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளாகத்...

மூன்று சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு பொலிஸார் வலைவீச்சு!!

சிலாபத்தில் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த...

மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள தேவயானியின் தந்தை!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானியின் தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தவல்கள் வெளியாகியுள்ளன,...

நடிகையுடன் தொடர்பை துண்டியுங்கள் : ஜனாதிபதியின் மனைவி அதிரடி!!

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி வேலரி தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த், பிரபல நடிகையான ஜூலி கேயட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக புகைப்பட...

“துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்” கவிதைநூல் வெளியீட்டு விழா!!(படங்கள்)

வெற்றிச்செல்வி (செல்வி வேலு சந்திரகலா) அவர்களின் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூல் தை மாத முழுநிலா நாளன்று நேற்று (15.01.2014) மன்னார் கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் எழுத்தாளர் பேரவையினர் ஒழுங்குபடுத்திய இன் நிகழ்வு,...

மனைவியைக் கொன்றவனை குத்தி கொன்று, எரித்து, மாமிசத்தை உண்ட நபர்!!

மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில்,1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந் நிலையில் தலைநகர் பெங்குயியில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி அவரது கணவனின் தங்கை மற்றும் குழந்தை...

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் நாடு திரும்ப முறைப்பாடு!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின்...

வவுனியாவில் நடைபெற்ற ஒளவையாரின் நினைவு தினம்!!(படங்கள்)

தமிழ், சைவப் புலவர் ஒளவையாரின் நினைவு தினம் வரலாற்று பதிவுகளாக இல்லாத நிலையில், தை பௌர்ணமி தினமான இன்றைய (15) தினத்தை நினைவு தினமாக கொண்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் அனுஸ்டிக்கப்பட்டது. குமாரசாமி...

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் தைப்பொங்கல் விழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் நேற்று காலை தைப்பொங்கல் விழாவை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கொண்டாடினர். அதிகாலையில் ஒன்று சேர்ந்த பிரதேச இளைஞர்கள் பொங்கலிட்டு படைத்து தமது நன்றிக்கடனை சூரியபகவானுக்கு...

பேஸ்புக் நட்பால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக்காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது...

போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலி!!

தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக...

பிள்ளையின் ஆசையை தீர்க்க கரு சுமக்கும் பாட்டி!!

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் வசிக்கும் மூதாட்டி தனது மகளுக்காக வாடகைத் தாயாகி உள்ளார். பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை...

செல்போனுக்காக உயிரை விட்ட நண்பர்கள் : அமெரிக்காவில் நடந்த பரிதாபம்!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக மூன்று நண்பர்கள் நடந்து சென்றுக்...

நடு வீதியில் குளித்து ஆசிரியை நூதன போராட்டம்!!

பாதை சேதமடைந்துள்ளது என்பதை உணர்த்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். இவர் சமீபத்தில் சமுதாய சேவை பணிக்காக தென்னாபிரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த...