விபத்துக்குள்ளான வவுனியா இளைஞனுக்கு மாஞ்சோலை வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் நடந்த பரிதாபச் சம்பவம்!!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வற்றாப்பளை வருடாந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியாவைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில் தண்டுவன்...

சவுதியில் 2ம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல்...

வடமாகாண சபை இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!!

வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk என்ற இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தினை...

வவுனியா தம்பனைச்சோலை, சாந்தசோலை முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்...

வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த ஞாயிறு (08.06.2014) அன்று நடைபெற்றது. இவ் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ. பிரசாத்...

பேருந்துக்காக காத்திருந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த குழு!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் இளைஞர்கள் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் ஜுன் 6ம் திகதி பய்ரா கிராமத்திலிருந்து பாலிக்கு செல்ல பேருந்திற்காக...

13 வயதான மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்!!

சம்மாந்துறை பிரதேசத்தில் 13 வயதான தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மாவட்ட நீதவான் நீதமன்ற நீதவான் ரீ.கருணாகரன்...

12 வயது சிறுமியை 10 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த வர்த்தகர்!!

தனது 12 வயதிலிருந்து பணக்கார தொழிலதிபர், தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துவந்தாக 22 வயது பெண்ணொருவர் செய்துள்ள முறைப்பாட்டை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரித்த பின்னர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை...

தற்கொலை செய்தாலும் நாடு கடத்துவது உறுதி : அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடி அறிவிப்பு!!

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை அதிரடியாக நாடுகடத்தும் செயற்பாடு ஒன்றை தொடக்கி உள்ளது. தற்கொலை செய்தாலும் நாடு கடத்தப்படுமெனெ அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் பிரகாரமாக அனைத்து வழக்குகளும் தோல்வி அடைந்தவர்களை...

முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் : வவுனியாவில் சி.வி. விக்னேஸ்வரன்!!

தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில்...

இலங்கையில் புகைப்பிடித்தலால் நாளாந்தம் 65 பேர் உயிரிழப்பு : வருடத்துக்கு 450 கோடி செலவு!!

நாளொன்றுக்கு இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் சுமார் 65 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கம் புகைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருடத்துக்கு 450 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன...

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!!

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான். ஆனால் அதை...

வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்ற சக்கரங்கள் : பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!!(படங்கள்)

கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30 அளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின்...

மீண்டும் கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் : விமானப் போக்குவரத்து ரத்து!!

பாகிஸ்தான் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட...

மணமேடையில் உயிரை விட்ட மணப்பெண்!!

தேனியில் திருமண மண்டபத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஜோதிராணி (19) என்ற பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த...

மீண்டும் இராணுவ வேடத்தில் வந்து 20 பெண்களை கடத்திய நைஜீரிய தீவிரவாதிகள்!!

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதி வந்த...

கராச்சி குண்டுவெடிப்பிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இராணுவம்!!

பாகிஸ்தான் இராணுவம் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தை தாக்கிய தலீபான் தீவிரவாதிகளின் செயல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்...