காணாமல் போனோரது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரை!!
இலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளினால் காணாமல்போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...
சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும் : பியசேன எம்.பி!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய...
பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!!(படங்கள், வீடியோ)
மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில்...
வவுனியா பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு!!
வட மாகாண மக்களின் சுகாதார நலன்கருதி தாடை, வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சிகிச்சை பிரிவில் இதுவரை 30 குழந்தைகளுக்கான...
காதலியின் பேராசையால் உயிரை விட்ட காதலன்!!
காதலியின் அதீத ஆசையினால் காதலன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கடை ஒன்றுக்கு, தாவோ ஹசியோ(38) என்பவர் தனது காதலியுடன் சென்றுள்ளார்.
அங்கு சுமார் 5 மணிநேரம் இருவரும்...
ஆண் குழந்தையை பெற்றெடுத்த டைட்டானிக் கதாநாயகி!!
பல விருதுகளை வென்று வசூலில் சாதனை படைத்த டைட்டானிக் பட கதாநாயகியான கேத்தே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
1997ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ஆங்கிலப்படம் டைட்டானிக். இதில் இங்கிலாந்து...
சுத்தமான காற்றை விற்பனை செய்யும் மாணவன் : கொட்டுகிறது லாபம்!!
பிரெஞ்சு மாணவனான டெப்லே என்ற 22 வயதான இளைஞர் காற்றினை சுத்திகரித்து அதனை ரின்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றார்.
மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த தூய காற்று அவருக்கு பெரிய...
இணையத்தை கலக்கும் குட்டி இளவரசர்!!
பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தனது முதல் கிறிஸ்மஸை வெகு விமர்சையாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி மக்களை ஈர்த்து வருகின்றது.
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மகன் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர்...
அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் கைது!!
நியூயோர்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிபவர் தேவயானி கோப்ரகடே. அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு விசா கேட்டு விண்ணப்பித்ததில் முறைகேடான ஆவணங்களை சமர்ப்பித்தாக கூறி நேற்று கைது செய்யப்பட்டு பின்னர்...
பாடசாலையில் சக மாணவியை முத்தமிட்ட 6 வயது சிறுவன் தற்காலிக நீக்கம்!!
அமெரிக்காவின் கொலொரடோ அருகே உள்ள கேனான் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடசாலை உள்ளது. இங்கு 6 வயது சிறுவன் படிக்கிறான்.
இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை முத்தமிட்டதாக புகார் எழுந்தது. அதை...
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் புதையல் தேடிய மூவர் விளக்கமறியலில்!!
வவுனியா செட்டிக்குளம் , முஸல்குட்டி பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினரால் தொல்பொருள் பகுதியாக பெயரிடப்பட்ட இடமொன்றிலேயே இவர்கள் புதையல் தோண்ட முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் புதையல் தோண்டத் தேவையான உபகரணங்கள்...
தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் கூட்டமைப்பின் முயற்சி தோல்வி!!
தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனையில் தமிழ் மக்களுக்கு என தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது.
கல்முனை...
150 வருடம் பழமையான முத்துமாரியம்மன் சிலை உடைப்பு : அகில இலங்கை இந்து காங்கிரஸ் கவலை!!
150 வருடங்கள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை, விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை இந்து காங்கிரஸ் கவலை வெளியிட்டுள்ளது.
பதுளை மாவட்டம் ஹாலி -எல உடுநுவர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ முருகன்...
பாராளுமன்றத்தை பார்வையிட இன்று முதல் அனுமதி தேவையில்லை : சபாநாயகர்
முன் அனுமதியின்றி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை எவர் வேண்டுமானாலும் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை பார்வையிட வேண்டுமாயின் முன் அனுமதிப் பெறவேண்டும் என நடைமுறை...
ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதில்லை : பொன்சேகா முடிவு!!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.
மேல் மாகாண சபை உட்பட எந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு அரசு கண்டனம்!!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றின் தீர்மானத்தை கண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எந்த...