பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை!!
பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரென கூறப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இவருக்கு சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவர்...
சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பை கௌரவித்த அமெரிக்கா!!
சென்னை சிறுவனின் பயன்பாட்டு கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க பல்கழைக்கழகம் முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அர்ஜுன்(13) என்ற சிறுவன் வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
சிறுவயதில் இருந்தே பள்ளி முடிந்து...
வேலைக்காரருக்கு 600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்!!
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர்...
துணை ஜனாதிபதி மீது மாவை கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!!(வீடியோ)
கவுதமாலாவின் துணை ஜனாதிபதி மீது இரு பெண்கள் மா கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி ரோக்சானா தன் மாளிகையின்...
ஒழுக்கமீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!!
ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை தடுத்து மக்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய பின்னணியை உருவாக்க பொலிஸார்...
செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச்செல்ல தயாராகும் விண்கலம்!!
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் தாக்கல்...
இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்!!
இலங்கையில் வீசா காலம் முடிவடைந்த போதும் சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்த ஐந்து இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்.
இவர்களின் கடவுச்சீட்டுக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை வழமைபோன்றே நடத்தப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!
அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய வருடங்களில் வழமையாக...
பிரித்தானிய காதல் ஜோடியை பதம் பார்த்த யானை!!
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜோன்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது.
திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை...
தனது 9 மாத சிசுவை கழுத்து வெட்டிக் கொன்ற தந்தை தப்பியோட்டம்!!
வலஸ்முள்ள - மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று இரவு இவ்வாறு...
சிக்னலை மீறி காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய நாய்!!
அமெரிக்காவில் தற்செயலாக காரை இயக்கிய வளர்ப்பு நாய் ஒன்று, சிகப்பு விளக்கு சிக்னலை தாண்டிச் சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
ஜாசோன் மார்டினெஸ் என்பவர் தனது செல்லப்...
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்களும் வேலை நிறுத்தம்!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற இப்போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்து, சகல தற்காலிக மற்றும் அண்மைய ஊழியர்களை...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா!!(படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்று (16.01) தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர்...
வவுனியா புகையிரத நிலையத்திற்கு தாமதமாக வரும் புகையிரதங்களால் மக்கள் அவதி!!
வடக்கு மக்களின் பிரதான புகையிரத நிலையமாக வவுனியா புகையிரத நிலையம் செயற்படுகின்றது. நாள் ஒன்றிற்கு ஆயிரக்கணக ்கான பிரயாணிகள் வவுனியா ஊடாக தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.
கொழும்பிற்கும், கிளிநொச்சிக்கும் இடையில் பிரதான மார்க்கமாக வவுனியா...
ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை : அடித்துக் கூறும் விஞ்ஞானிகள்!!
ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என்று இவர்களின் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
உதாரணத்திற்கு...