வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படுகிறது!!
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது.
இதன்போது பிரதமர் டி. எம்.ஜயரத்தினவினால் வரவு...
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!!
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.
உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த...
இலங்கை விஞ்ஞானி ஒருவரின் புதிய கண்டுபிடிப்பு!!
விபத்துக்களின் போது கைகளை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்று அடிப்படையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கைகளை பொருத்தும் அதி நவீன முறை ஒன்றை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குறித்த இலங்கை விஞ்ஞானி...
மரத்தன் போட்டியில் பரிசு வென்ற நாய் மரணம்!!
உலகிலேயே முதன்முறையாக மரத்தன் போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நாய் பூகி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது.
இம்மாதம் 5ஆம் திகதி தனது உரிமையாளர் வீட்டில் இருந்து காணாமல் போன 10 வயது...
காந்தி பயன்படுத்திய ராட்டை 60 லட்சத்துக்கு ஏலம்!!
காந்தியடிகள் புனே சிறையில் பயன்படுத்திய ராட்டை, லண்டனில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. காந்தியடிகள் சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படி தொண்டர்களிடம் வலியுறுத்தி வந்தார்.
இதன் ஒரு பகுதியாக...
3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு!!
தமிழ்நாடு, உடுமலை அருகே 3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை உட்பட பல வரலாற்று சின்னங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரத்தில் கோவை, பி.எஸ்.ஜி. கல்லூரி கல்வெட்டியல் படிப்பு மாணவர்கள் பேராசிரியர்...
இலங்கையில் மீண்டும் மலேரியா!!
மலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையில் மீண்டும் அந்நோய் தலையெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக...
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா!!
உலக ஆயுத சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது.
இதனால்...
பஹரேனில் போதை பொருள் விற்ற இலங்கை, இந்தியருக்கு 5 வருட சிறை!!
பஹரேனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு ஐந்து வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் பஹரேன் மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட...
வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம் : வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு!!
சிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன் மில்லியன்...
அந்தக் காலத்தில் அரிசி 100 ரூபா, தேங்காய் 80 ரூபா : மஹிந்த ராஜபக்ஷ!!
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டிற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹோமாகம...
யாழ். பல்கலைக் கழக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!
யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும்...
வவுனியா முல்லியடியில் துப்பாக்கி, ரவைகள் மீட்பு!!
வவுனியா - முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவையாக இருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 17 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்!!
யாழ். பல்கலைகழகத்தில் அமைய அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் இன்று காலை 8 மணிமுதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் தமக்கு நியாயம்...
திட்டமிடலின் போது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும் : வவுனியாவில் அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின்போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா – கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்துகொணடு பேசியபோதே...
மேல் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமா ??
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
இது...