குளிர்பானம் என நினைத்து மதுவை அருந்திய மாணவன் பலி!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிகாடு பகுதியை சேர்ந்தவர் லாஜித். இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி சுஜி. இந்த தம்பதியின் மகன் லிஜீன் (8). அந்த பகுதியில் உள்ள...
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!!
வீரப்பன் கூட்டாளிகளான 4 பேரின் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சந்தன மரங்களை கடத்திய வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்த மீசை மாத்தையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரசாகத்துக்கு அளிக்கப்பட்ட...
பிரித்தானிய பெண்ணை பலாத்காரம் செய்து அவரது கணவரை கொலை செய்த வழக்கில் தங்கல்லை பி.ச தலைவர் கைது!!
தங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்...
இலங்கை இளைஞனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை பிரஜை ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 வயதான ரவீந்திரன் கிருஷ்ணபிள்ளை என்ற இலங்கை இளைஞனுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்டு கொலை செய்த காரணத்தினால் இவருக்கு மரண தண்டனை...
எஞ்சிய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவை : ஐஸ்லாந்து ஜனாதிபதி தெரிவிப்பு!!
முரண்பாடு முடிவுற்றதை தொடர்ந்து இலங்கை தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் மிக அவசியமானது. அதைவிடுத்து காலவரையறை நிர்ணயிப்பது பயனளிக்காது என்று ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி ஒலாபுர்...
மன்னார் புதைகுழி விடயத்தில் இராணுவத்துக்கு தொடர்பில்லை : இராணுவ தளபதி!!
மன்னாரில் புதைக்குழி தொடர்பில் இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் இராணுவ தளபதி நிராகரித்துள்ளார்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே இது தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்...
பெற்ற மகனை கொன்று வீசிய தாய்!!
பிரிட்டனில் உள்ள ஸ்கொட்லாந்து எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ்தீப் குலார் (33).அழகுகலை நிபுணரான அவர் 5 குழந்தைகளுக்கு தாயானவர்.
இந்திய வம்சாவளி பெண்ணான அவர் கடந்த வியாழன் அன்று தனது 3 வயது மகன்...
மார்புக்கு மேல் மனித உருவம் கீழ் பாம்புத் தோற்றம் கொண்ட அதிசய சிறுமி!!
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது...
என்னை அரசியலில் இருந்து ஒழிக்க அவர்கள் சதி : குமுறும் விஜயசாந்தி!!
ஆந்திராவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி மெதக் தொகுதி எம்.பி.யாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த அவர் தலைவர் சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினார்.
சில...
மலவாயிலில் 18 தங்க பிஸ்கட்களை மறைத்து கொண்டுவந்த ஆண் கைது!!
டுபாயில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று மாலை 3 மணியளவில் குறித்த ஆண் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
15 சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயது நபர் கைது!!
வென்னப்புவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - வய்க்கால பிரதேச மில் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ராஜிவ் காந்தி கொலை...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஓமந்தை பொற்கோவில் நிர்வாகத்தினரின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை அரசர்பதி (பொற்கோவில்) கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் 50 பேருக்கு கோவில் தர்மகர்த்தா அரசர் வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்களால் ஒரு லட்சம்...
வவுனியாவில் விமானப்படை அனுசரணையில் நடைபெற்ற பிரமாண்டமான மோட்டார் விளையாட்டு விழா!!
இலங்கை விமானப்படையும், இலங்கை மோட்டார் கழகமும் இணைந்து 2014 ஆம் ஆண்டில் சமாதானம் நிலைபெற வேண்டி தைப்பொங்கல் விழாவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமான விளையாட்டு விழாவை முதன் முறையாக வவுனியா மண்ணிலே நிகழ்த்தி...
ஆனந்த கல்லூரி மாணவன் புள் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பரிதாப மரணம்!!
கொழும்பு ஆனந்த கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவன் ஒருவர் எதிர்பாராத விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்லூரியின் மைதானத்தில் புள்ளுவெட்டும் இயந்திரத்தில் அகப்பட்டு சுவரில் இறுகி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக...
மருத்துவ தேவைக்காக இலங்கையில் கஞ்சா வளர்க்க புதிய சட்டம் வருகிறது!!
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார்.
தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக...