குழந்தை பெற்றெடுத்த கன்னிகாஸ்திரி!!

இத்தாலியில் கன்னிகாஸ்திரி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. எல் சால்வடோரைச் சேர்ந்த 32 வயது கன்னிகாஸ்திரீ தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும்...

சிரிய கலவரத்தில் இரண்டு வாரத்தில் சுமார் 1069 பேர் பலி!!

சிரியாவில் நடைபெற்றுவரும் கலவரத்தால் 2 வார காலத்தில் சுமார் 1069 பேர் பலியானதாக மனித உரிமை நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பஷார் ஆல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம்...

சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது : தொடரும் மர்மம்!!

எதிர்பாராத இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணமடைந்துள்ளார் என அவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்திய மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று முன்தினம் இரவு...

நடிகை சஞ்சனாவிற்கு கொலை மிரட்டல் : பொலிசில் புகார்!!

மர வியாபாரி ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகை சஞ்சனா பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடித்த குற்றப்பிரிவு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சஞ்சனா. இவர் கன்னடம், தெலுங்கு...

பெப்ரவரி 4ம் திகதி சச்சினுக்கு பாரத் ரத்னா விருது!!

இந்தியாவின் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத் ரத்னா விருதை வழங்கவுள்ளார். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில்...

ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்த பெண்!!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்யப் போவதாக டெனீஸ் ஓநீல் என்ற பெண் மிரட்டல்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை யாழ். விஜயம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 19ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன்...

மம்தாவுடனான சந்திப்பு கங்குலியின் அரசியல் பிரவேசமா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர்...

விசா விதிமுறைகளை தளர்த்தும் பிரிட்டன்!!

பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் தேவைப்படுவதால் இந்தியாவிலிருந்து மருத்துவர்களை தெரிவு செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது, கூடுதலாக 300 மருத்துவர்கள்...

புகைப்போரின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிப்பு!!

உலகில் புகைப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலக மக்கள் தொகையில் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், புகைப்போரின் விகிதம் குறைந்து வருவதாக...

நிலவில் காணப்படும் மர்மப் பொருள்!!

பூமியை கூகுள் ஏத் படமெடுப்பது போல் நிலவை கூகுள் நிலா படமெடுத்து வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட மர்மபொருள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது படங்களில் விழுந்தது. முக்கோண வடிவில் இருந்த அந்த மர்மபொருளின் முனைகளில்,...

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர் : உதய பெரேரா!!

கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற...

வீசா ஒழுங்குக்கு அப்பால் செயற்பட்டால் நாடு கடத்தல் : இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!!

இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் அங்கு வீசா ஒழுங்குகளுக்கு அப்பால் செயற்படக்கூடாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. அவ்வாறான நடவடிக்கையின் போது அவுஸ்திரேலியர்கள் நாடு கடத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது....

3 அரிய சிற்பங்களை இந்தியாவிடம் திருப்பியளித்த அமெரிக்கா!!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று அரிய சிலைகளை அமெரிக்கா திருப்பியளித்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கைது விவகாரத்தில் ஒரு மாதமாக முடங்கியுள்ள இந்திய -...

வவுனியாவில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்டப் போட்டியில் மருதநிலா அணி சம்பியன்!!(படங்கள்)

வவுனியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 14ம் திகதி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வவுனியா மருதநிலா உதைப்பந்தாட்டக் கழகம் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. வவுனியா...

தமிழ் நிபுணர்களின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது!!

தமிழகத்தில் இயங்கும் தமிழ் கலாசாரத்துக்கான நிலையம் மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தாயகம் கடந்த...