மே 17ம் திகதியோடு விடைபெறுகிறார் மன்மோகன் சிங்!!

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மே 17ம் திகதி பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவியை விட்டு விலகும் முன், வருகிற 17ம் திகதி நடைபெறவுள்ள பிரியாவிடையில் கலந்துகொண்டு, கடந்து...

ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்க மாணவியின் கன்னித்தன்மை!!

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார். நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது...

100 ஆண்டுகளாக நிலவி வந்த குழந்தை மம்மியின் குழப்பம் தீர்ந்தது!!

எகிப்தில் பழமை வாய்ந்த குழந்தை மம்மி ஒன்று போலியானதாக இருக்கலாம் என கருதிய தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையானது என கண்டுபிடித்துள்ளனர். கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட "குழந்தை மம்மி" ஒன்று போலியானது...

300 நைஜீரிய பாடசாலை மாணவிகள் கடத்தல் : அவுஸ்திரேலிய சிறுமியின் அதிரடி நடவடிக்கை!!

நைஜீரியாவில், பாடசாலை மாணவிகள் 300 பேர் வரை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மாணவியொருவர், கடத்தல் சம்பவம் தொடர்பில் தீவிர நடவடிக்கை...

கடலுக்கடியில் அதிவேக ரயில்ப் பாதை அமைக்கும் சீனா!!

சீனாவிலிருந்து ரஷ்யா ஊடாக அமெரிக்காவுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் கிலோமீற்றர் துாரம் தனி ரெயில்பாதை அமைக்க வேண்டி உள்ளது. வட கிழக்கு சீனாவிலிருந்து, ரஷ்யாவின் கிழக்கு...

மலேசிய விமானத்தை கடத்தியது வேற்றுகிரகவாசிகளா?

மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியதாக கருத்துகணிப்பு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற MH370 விமானம் மர்மமான...

வவுனியா வைத்தியசாலையில் ஐந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் இளையனுக்கு உதவிய புலம் பெயர் வாழ் சோபியா நாதன்...

கரிபட்ட முறிப்பு மாங்குளத்தில் வசித்து யுத்தம் காரணமாக 1997.07.27இல் இடம் பெயர்ந்து யங்கறாவூர் நலன்புரி முகாமில் இருந்து தாலிக்குளம் பூவரசங்குளத்தில் மீள் குடியேற்றம் செய்யபட்ட விமலலோஜினி குடும்பம் மிகவும் வறிய குடும்பம் கணவன் பிரிந்து...

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க தீர்மானம்!!

சிவனொளிபாத மலைப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதேசத்தில் சிவனொளிபாத மலை அமைந்துள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்...

இலங்கை யானைக் குட்டியின் விலை 4 கோடி!!

இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன. கடந்த காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கடத்தல்களின் பின்னணியில்...

ஐநா பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது : ஜப்பான்!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்ற விசாரணைக்கான பிரேரணை இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜப்பானிய...

மெட்ராஸ் கபே திரைப்படத்தை தடைசெய்யக் கோரிய மனு தள்ளுபடி!!

பொலிவூட் திரைப்படமான மெட்ராஷ் கபே தமிழகத்தில் திரையிடப்படுவதை தடைசெய்யவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை மேல்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சட்டத்தரணியான சி எழிலரசு என்பவர் இந்த மனுவை தாக்கல்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இனந்தெரியாதவர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் இன்று நண்பகல் 11.15...

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் இருந்து பளை வரையும், பளையில் இருந்து கொழும்பு வரையிலான புகையிரத சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பளையில் இருந்து காங்கேசன்துறை...

ஏமாற்றிய காதலியை திருமண மேடையில் வைத்து சுட்டுக் கொன்ற காதலன்!!

இந்திய மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டாக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு...

கிளிநொச்சியில் ஐவர் கைது!!

கிளிநொச்சி - கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன....

வவுனியாவில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

வவுனியா மாவட்டத்தில் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடை வளர்ப்பாளர்கள் தற்போது விவசாய செய்கைகள் நிறைவு பெற்றுள்ளமையால், வியல் நிலங்களில் கால்நடைகளை மேச்சலுக்காக விடுகின்ற போதிலும், அவை சில மணி நேரத்தில்...