வவுனியாவில் நடைபெறவுள்ள நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

நிறவெறி கொள்கைகளிற்கெதிரான போராட்டத்திற்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருந்த நெல்சன் மண்டேலாவின் தியாக வாழ்க்கை தென்னாபிரிக்க நாட்டு இளைஞர்களிற்கு மட்டுமல்லாமல் பூமியில் புத்துலகம் காணத்துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இதயகீதமானது. விடுதலைக்காக இளமை முதல் போர்க்களம் கண்ட...

சர்ச்சை நாயகன் ஶ்ரீசாந்தை காதலித்து கரம்பிடித்த புவனேஸ்வரி!!

இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார். இவரும், ராஜஸ்தான் ராஜ...

வவுனியாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் சார்பில் அதி வணக்கத்துக்குரிய அருட்தந்தை டெஸ்மொன்ட் ஏஞ்சலோ, வவுனியா இறம்பைக்குளம் பெண்கள்...

வவுனியா வடக்கில் மத்தியஸ்தசபை உருவாக்கம்!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதன் முறையாக மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 20 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய...

சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!!

தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து...

தங்கம் கடத்தலில் பிரபல நடிகை!!

கொச்சி விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொச்சி விமானத்தில் கடந்த மாதம் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன....

பர்தா அணியும் பெண்களை எச்சரிக்கும் பிரான்ஸ் அரசு!!

பர்தா அணியும் இஸ்லாமியர்களுக்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் முன்னதாகவே இச்சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது யாரும் சரியாக கடைப்பிடிக்கவில்லை. இது போன்று பர்தா அணிந்து சென்று விபத்துகள்...

உலகில் சிறந்த மனிதராக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவு!!

இந்த வருடத்தின் சிறந்த மனிதராக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவின் டைம் சஞ்சிகையால் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மற்றும் தாக்கம் செலுத்திய ஒருவராக பரிசுத்த பாப்பரசர் திகழ்வதால் அவர்...

அமெரிக்காவுக்காக உளவு பார்த்த கனடா : அதிர்ச்சித் தகவல்கள்!!

அமெரிக்காவுக்காக உலக நாடுகள் பலவற்றை கனடா உளவு பார்த்தது என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தொலைக்காட்சியான சிபிசி வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடா அரசின் தொலைத்...

டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா : வெறுப்புடன் பார்த்த ஒபமாவின் மனைவி!!

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை பல நாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும்...

எட்டையபுரத்தில் பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!

பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில், கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பள்ளி மாணவர்கள்...

மகளுக்கு விஷம் கொடுத்து தானும் உட்கொண்ட தாய் : மகள் பலி, தாய்க்கு சிறை!!

தனது 11 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23ம் திகதி அம்பலன்கொட - ஊராவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு,...

டெல்லி விமான நிலையத்தில் பயங்கர விபத்து தவிர்ப்பு : ராகுல் காந்தி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!!

டெல்லி விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்தி உயிர் தப்பினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம்...

கோடிக்கணக்கில் பணம் மோசடி : வெள்ளவத்தையில் தமிழ் இளைஞர்கள் கைது!!

போலி கடன் அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை எடுத்த தமிழ் இளைஞர்களை கொண்ட குழுவை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் கனடாவில்...

நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை கையெழுத்திட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி!!!

தென்னாபிரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மரியாதைக் கையெழுத்திட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டிருந்த இறுதி அஞ்சலி குறிப்புப் புத்தகத்தில் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தமது அஞ்சலிகளை...

இலங்கை பிரதமரை கைது செய்யுமாறு ஹெல உறுமய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!!

இலங்கை பிரதமர் டீ.எம்.ஜயரட்னவை ஊழல் விவகாரத்திற்கு உடந்தையானமை தொடர்பில் கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. . அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்த...