வவுனியாவில் சர்வதேச அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!

வவுனியாவில் அகக்கண் உடையோர் தினத்தை முன்னிட்டு வறோட் அமைப்பினால் நேற்று (11.10.2018) விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப் பேரணியானது வைத்தியசாலை வீதியூடாக இலுப்பையடியை சென்றடைந்து...

வவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்!!

அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தற்கொலைகளுக்கு எதிராக வவுனியாவில் நேற்றைய தினம் வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு...

தேன் நிலவுக்காக இலங்கை வந்த பிரிட்டிஷ் தம்பதியர் செய்த காரியம்!!

தேனிலவுக்காக இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் தம்பதியர் தங்கியிருந்த ஹொட்டலைப் பற்றி சர்வதேச ஊடகமொன்று அற்புதமான கதையை வெளியிட்டுள்ளது. 2017 டிசம்பர் மாதத்தில் 33 வயதான Gina Lyons மற்றும் 35 வயதான Mark Lee...

மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன் : கொடூர சம்பவம்!!

திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா. இவர் கடந்த...

வெளிநாட்டில் இருந்து மனைவிக்கு விமான டிக்கெட்டை அனுப்பிய கணவன் : காதலனுடன் ஓட்டமெடுத்த மனைவி!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நளாயினி என்பவருக்கு, ஆனந்த பிரகாஷ் என்பவருடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது,...

குடும்ப பாரம்… வயது கடந்து நடந்த திருமணம் : 10 மாதங்களில் முடிவுக்கு வந்த ஒரு தமிழனின் வாழ்க்கை!!

பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக ராணுவ வீரர் ஜெகன் பலியாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலப்பரின் மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து...

சிறுமிகளை 900 முறை துஸ்பிரயோகம் செய்த தந்தை : வரலாற்றிலேயே மோசமான குற்றவாளி என அறிவிப்பு!!

ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த Viktor Lishavsky (37)...

விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பம் : 2 நாட்களாக காட்டுப்பகுதியில் கதறி அழுத சிறுவன்!!

பிரேசில் நாட்டில் விபத்தில் சிக்கி ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்த பின்னர், 6 வயது சிறுவன் மட்டும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த...

குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல் : வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்!!

பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 1.9.2018-ல் வேலை முடிந்து அதிகாலை...

குழந்தைகள் கண் எதிரில் மனைவியை கொன்ற கணவன் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன்,...

தெற்கு பிரான்ஸை சூறையாடிய வெள்ளம்!!

கடந்த மூன்று நாட்களாக பிரான்சின் தெற்கு பிராந்தியங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று தெற்கில் ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. Var மாவட்டத்தின் Saint-Maxime மற்றும்...

வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : ஒருவர் படுகாயம்!!

வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று (11.10.2018) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலிலேயே...

இளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : ஊரே சோகத்தில்!!

மட்டக்களப்பில் இளம் தமிழ் பெண்ணொருவர் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி (18 வயது) என்ற...

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!!

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட்...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி : இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்!!

முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை உயர்வினை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கிலோமீற்றருக்காக தற்போது அறவீடு செய்யப்படும் 60 ரூபா என்ற தொகையில்...

கொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம் : களத்தில் விமானப் படை!!

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இலங்கை விமானபடையின் உதவி...