நான்கு மணி நேரத்தில் 3560 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேரத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட...

மருமகனால் மாமியாருக்கு நேர்ந்த கொடூரம் : மனைவியும் வைத்தியசாலையில்!!

திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கஜுவத்தை பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.எம்.ரணசிங்க (37வயது) என்பவரே சம்பவம் தொடர்பில்...

வவுனியாவில் போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இருவர் பொலிசாரால் கைது!!

வவுனியா, ஓமந்தை பொலிசாரின் விசேட நடவடிக்கையின் காரணமாக போதை மாத்திரை பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட இரு இளைஞர்களை ஓமந்தைப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டாயிரத்து 600 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...

உயிரிழந்த பெற்றோர் : தம்பியின் படிப்புக்காக அக்கா எடுத்த மனதை உருக்கும் முடிவு!!

தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட...

மகளின் சடலத்துடன் ஒரு வாரம் இருந்த தாயார் : திடுக்கிட வைக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று காலை அழுகிய நிலையில்...

4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்!!

அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு...

உலக நாடுகளை தலைகுனிய வைக்கும் நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!!

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள் உலக...

இராணுவ வீரரின் கண்முன்னே மனைவி, மகளுக்கு நடந்த சோகம்!!

தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (54)....

இலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெருந்தன்மை!!

மாதாந்தம் எனக்கு கிடைக்கும் 75,000 ரூபாய் பணத்தை ஒருமுறை மாத்திரமே பெற்றுக் கொண்டேன் என ஆர்ஜெண்டீனாவில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார். ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர்...

பேஸ்புக்கால் வன்முறையாக மாறிய மோதல் : மாணவியை கொடூரமாக தாக்கிய மாணவன்!!

கம்பளையில் பேஸ்புக் பாவனையால் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்து வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தை சேர்ந்த...

ஐரோப்பா செல்ல முற்பட்ட இளம் பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை!!

ஐரோப்பா செல்ல விசா பெற்றுத் தருவதாக பல பெண்களை ஏமாற்றிய குப்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இத்தாலிக்கு செல்வதற்காக விசா பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய்...

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு : வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை...

உதவி செய்வதாக கூறி உறவினர் செய்த செயல் : தீயில் கருகி இறந்த இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி!!

தமிழகத்தில் வீட்டில் டிவியை பழுது பார்க்கச் சென்ற உறவினர், பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் பிபிஷா (22). இவர் கடந்த...

ஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் : கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

ஈரோடு மாவட்டத்தில் விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியை உருட்டு கட்டையால் கணவனும், மாமியாரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிவகிரி அருகே உள்ள காட்டூரை சேர்ந்த தமிழ்மணி (45) என்பவருக்கும்,...

60 பேரை பலிகொண்ட தசரா கொண்டாட்டம் : ராவணனாக நடித்தவரும் உயிரிழந்த சோகம்!!

அமிர்தசரஸ் விபத்தில் ராவணனாக மேடையில் நடித்த தல்விர் சிங்கும், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்...