தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை : துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக...

வவுனியாவில் போதை வில்லைகளுடன் இரு இளைஞர்கள் கைது!!

வவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று(19.10) அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற தனியார்...

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் : தாய்க்காக மகளின் உருக்கமான தியாகம்!!

காலி, எல்பிட்டிய பொது சந்தையில் மரக்கறி விற்பனை செய்யும் பல்கலைக்கழக பட்டாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவரே இவ்வாறு மரக்கறி விற்பனை செய்து வருகின்றார். நிலந்தி...

வெளிநாட்டில் மிகவும் அபூர்வமான வைரம் : சினிமா பாணியில் கொள்ளையடித்த இலங்கை இளைஞன்!!

மத்திய கிழக்கு நாடொன்றில் மிகவும் பெறுமதி வாய்ந்த வைர கல்லை திருடிய இலங்கையர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் அபூர்வமான வைர கல்லை திருடியவர்களுக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்...

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!!

வெளிநாட்டு யுவதி ஒருவரின் செயற்பாடு காரணமாக இலங்கையர் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து...

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய, அதற்கமைய 172.72 ரூபாயாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 15ஆம்...

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம்...

துரத்திய வறுமை… விடாமல் சோதனையிலும் சாதனை படைத்த தமிழ் மாணவி!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி ஒருவர் வேலை செய்து கொண்டே படித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். வறுமையை தனது படிப்பால் வெற்றி கண்டுள்ள அந்த மாணவி குறித்த பதிவை பார்க்கலாம். தேனி மாவட்டம்,...

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம் : 40 வயது பெண் நடத்திய நாடகம்!!

பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...

சுட்டுக் கொல்லப்பட்ட பெற்றோர் : மாயமான 13 வயது சிறுமியை தேடும் பொலிஸ்!!

அமெரிக்காவின் விஸ்கன்சின் மாகாணத்தில் பெற்றோர் கொல்லப்பட்டபின் காணாமல்போன 13 வயது சிறுமியை மாகாண அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஜேமி க்லாஸ் என்ற குறித்த சிறுமியின் பெற்றோர், ஜேம்ஸ் மற்றும் டெனிஸ் க்லாஸ், சுட்டுக்கொல்லப்பட்டதை...

சிரித்துக் கொண்டே சக வீரரை கல்லால் அடிக்கும் இராணுவ வீரர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

  சுவிஸ்லாந்தில் சக ராணுவ வீரர் ஒருவரை மற்ற வீரர்கள் சிரித்துக் கொண்டே கல்லால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனித்து ஒரு வீரர் நிறுத்தப்பட்டிருக்க உயர் பதவியிலிருக்கும்...

கல்லூரியில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் : 20 பேர் பலி.. 68 பேர் படுகாயம் : அதிர்ச்சிக் காரணம்!!

கிரிமியாவில் நேற்று நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் குறித்த வீடியோவும், அதிர்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டன. கிரிமியாவில் Vladislav Roslyakov என்ற 18 வயதான மாணவர், துப்பாக்கி மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கரமான தாக்குதல் நடத்தியதோடு, கல்லூரி...

வவுனியா குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை : மாணவர்கள் சிரமம்!!

வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம்கொடுத்து...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் இன்று (18.10) மாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டு அறைக்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

இறந்த நண்பனின் முன்னாள் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

மஹாராஷ்டிராவில் இறந்த நண்பனின் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபூர்வா யாதவ் (20) என்ற இளம்பெண் Sarthak Jadhav என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவருக்கும்...

பிரபாகரனின் புகைப்படத்தால் சிக்கிய தமிழ் இளைஞர்கள் : 10 மாதங்களுக்குப் பின் கிடைத்த மகிழ்ச்சி!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவர் 10 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த...