சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்ந்த வயோதிபருக்கு கடூழிய சிறை!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவருக்கு ஒரு வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

வவுனியா கனகராயன்குளத்தில் மாவீரர் தின நிகழ்வு!!

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு எதிர்வரும் நவம்வர் 27ம் திகதி அன்று கனகராயன்குளத்தில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப்பூங்காவில் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது தமிழிழ விடுதலை போரட்டத்திற்காக விடுதலை புலிகளோடு இறுதிவரை...

வவுனியாவில் கேரள கஞ்சாவினை கடத்திய மூவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 8 மணித்தியாலத்தினுள் 6.2 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபா கொடுத்த தமிழர்!!

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தன்னுடைய பங்காக, கோலாலம்பூரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் தான்ஶ்ரீ சோமசுந்தரம் ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. இதில்,...

பத்து அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு!!

  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற போதே மரத்தடியில்...

இலங்கையரின் வலையில் சிக்கிய அரியவகை மீன் : இத்தனை கோடி பெறுமதியா?

நீர்கொழும்பு மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட அரியவகை மீனுக்கு பல கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளது. மிகவும் அரிய மீன் வகைகளில் ஒன்றான ப்ளு பின் டூனா எனப்படும் மீன் ஒன்று நேற்று...

வவுனியாவில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்­ணவி மறக்கப்பட்டார்?

பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுக் கொலை செய்யப்­பட்ட எனது மகள் ஹரிஸ்­ண­விக்கு நீதி கிடைக்­க­வேண்­டும், அவ­ளு­டைய துய­ரச் சம்­ப­வம் மக்­கள் மனங்­க­ளில் இருந்து அகன்று வருகிறது என அவ­ரது தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து...

ஒரு மாத காலம் வீட்டுக்குள் தடுத்து வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!!

15 வயதான சிறுமியை சுமார் ஒரு மாதம் தனது வீட்டுக்குள் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல் - கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபரையே...

வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யக் கோரி போராட்டம்!!

  வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த (14.11.2017) அன்று 16 வயதுச் சிறுமி வவுனியா நகரத்திற்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த ஐந்து இளைஞர்கள் குறித்த...

உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் : சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

  பிரான்சில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பெரும் விபத்தில் இருந்து 50 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது. மாரிஸ் ரைட்ஸன்(63) என்ற பிரித்தானிய பேருந்து ஓட்டுனர் 50 பயணிகளுடன்...

கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் : இரண்டாண்டு போராடி வென்ற பெண்ணின் துணிச்சல்!!

இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய மலேசிய பெண் தற்போது காதலனையே கரம்பிடித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது...

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி!!

தேனி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சரவணன், சுதா தம்பதி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தியுள்ளனர். சரவணன் குடும்ப பிரச்னைக்காகவும், தொழில்...

தோழிகளுக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த மாணவி : அதிர்ச்சி காரணம்!!

தேர்வில் கொப்பியடித்து மாட்டி கொண்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் துருவராகமவுலிகா (18). இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு...

வவுனியாவில் கைக்குழந்தையை தவிக்க விட்டு தலைமறைவான யாழ். பெண்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பத்து மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த பெண்ணே கணவரையும், கைக்குழந்தையையும் தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ளார். இது...

யாழ். கோண்டாவில் பகுதியில் கிணற்றுக்குள் சடலம் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

யாழ். கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின்...

வித்தியா கொலை வழக்கில் விடுதலையானவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு மற்றுமொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் இந்த வழக்கு...