உயிருக்கு போராடும் சிறுவனுக்காக பெற்றோர் செய்த செயல் : நெகிழ்ச்சி சம்பவம்!!

  அமெரிக்காவில் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்காக பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னரே கொண்டாடி மகிழ்வித்துள்ளனர். சிறுவர்களை தாக்கும் ஒருவகை புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் 9 வயதான லிட்டில் ஜேக்கப் தாம்சன். கடந்த...

கணவரின் முகத்தை வேறொரு ஆணின் உடலில் பார்த்த மனைவி : நெகிழ்ச்சியான தருணம்!!

  அமெரிக்காவில் பெண் ஒருவர் இறந்துபோன தனது கணவரின் முகத்தினை வேறாரு நபரின் உடலில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். தனது கணவர் Calen - டன் வசித்து வந்த Lilly Ross 8 மாத...

செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு!!

2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லவுள்ள நாசாவின் இன்சைட் விண்கலத்தில் தங்கள் பெயர்கள் அடங்கிய சிலிக்கான் சிப்பை அனுப்ப 1 இலட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை...

வவுனியா மறவன்குளத்தில் 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டங்கள்!!

  சமுர்த்தி திணைக்கத்தின் நிதியுதவியுடன் மக்களின் பங்களிப்பிலும் ஆரமபிக்கப்பட்ட 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டத்தை நேற்று முன்தினம் (10.11.2017) அன்று வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சனால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. வலுப்படுத்தும்...

மருத்துவமனையில் தாலி கட்டிய சவுதி மாப்பிள்ளை!!

திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மணமகளுக்கு தீக்காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவ அறையில் வைத்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். சவுதியை சேர்ந்த Shahnawaz Alam என்பவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக...

கேட்பாரற்று கிடந்த 5.75 லட்ச ரூபாய்: கோடீஸ்வரரை நெகிழவைத்த முதியவர்!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 5.75 லட்சம் தொகையை முதியவர் ஒருவர் நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவர் கடந்த 1ம் திகதி சேலம் விரைவு ரயிலில்...

புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு!!

இந்தியாவிலுள்ள ஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது. இதனால் அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த குரங்கு வாகன ஓட்டிகளின் இருசக்கர...

வேலை நேரம் முடிந்துவிட்டது என்று புறப்பட்ட விமானி : பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பயணிகள்!!

ஏர் இந்தியா விமானத்தின் விமானஓட்டுநர் ஒருவர் தனது பணிநேரம் முடிந்துவிட்டது எனக்கூறி பாதியிலேயே சென்றுவிட்ட காரணத்தால்,விமான பயணிகள் பெரும் திண்டாட்டத்தற்கு ஆளாகியுள்ளனர். லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா...

மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவர் செய்த அதிர்ச்சி செயல்!!

  மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் மனைவி ஷோபா சர்மா (44)....

சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது!!

  சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது...

குளிர்பானங்களை விடவும் பியர் உடலுக்கு நன்மையானது!!

அதிக சீனியைக் கொண்ட குளிர்பானங்களை விடவும், பியர் வகைகள் உடலுக்கு நன்மையளிக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...

உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி இளைஞன் பலி!!

  திருகோணமலை - சேறுநுவர, உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சேறுநுவர பொலிஸார் கூறியுள்ளனர். உழவு இயந்திரத்தை...

தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

தொலைத்தொடர்பாடல் கோபுரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் 2 ரூபா வரையில் புதிய வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை...

வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்தில் கொழும்பு : அபாய எச்சரிக்கை!!

கடும் மழை பெய்யுமாயின் கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்து காணப்படுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான வரவு...

நள்ளிரவு முதல் விலைகள் குறைவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை!!

இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விஷேட பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் நுகர்வோருக்கு கிடைப்பதற்கு இன்னும் சில நாட்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 08ம் திகதி நள்ளிரவு முதல்...

குழியில் விழுந்து 12 வயது சிறுவன் பலி!!

மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெலியத்த – கிரிந்த பிரதேசத்தை சேர்ந்த சேஹான் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....