பொறுப்புக் கூறும் செயல்முறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் : கனடியப் பிரதமர்!!

நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப்...

20 ஆண்டுகளாக விமானியாக இருந்து கொண்டே ஆட்சி நடத்தும் மன்னர்!!

  இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக்கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்திவருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற முறைப்படியே ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. மன்னர்...

பாலம் உடைந்து விபத்து : 30க்கும் மேற்பட்டோர் மாயம்!!

இந்தியாவில் கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் நீரில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலம் தெற்கு பகுதியில் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்...

அரசியல் விடயத்தில் ரஜினி தயங்குவது ஏன்?

சமகால சினிமா உலகில் இருந்து அரசியல் கட்சி துவங்கியவர்களின் தற்போதைய நிலையை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் ரஜினி, அரசியலில் களம் காணும் விடயத்தில் ஆழமாக யோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் வயது முதிர்வால்...

கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு!!

ஏமனில் கொலரா நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் சுமார் 209 பேர் பலியாகியுள்ளதுடன், இதுவரை சுமார் 17ஆயிரத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் ஏமனில், பாதிக்கப்பட்ட உணவு, மற்றும் சுத்தமற்ற...

சிறுமியை கடித்த நாய்க்கு மரண தண்டனை!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பாக்கர் என்ற நகரில்தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர்,...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை நசுங்கி பலி!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக மோட்டார்...

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே நேற்று காலை 10.30...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!!

  வவுனியாவில் இன்று (18.05.2017) காலை 9.30 மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில் இறுதி...

வவுனியா சிறுவன் வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலி!!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். வவுனியா பறநாட்டுகல் ஒமந்தையை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வவுனிய ஓமந்தையில் இருந்து...

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் டெங்கு நுளம்பு பெருகும் இடமாக!!

  வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் புனரமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற பகுதியாகவே தற்போது காட்சியளிக்கின்றது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த பகுதியில் இளைஞர்கள் ஒழுக்கமற்ற முறையில்...

காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார். சாதாரண...

ஜெயலலிதாவைக் கொன்ற மாதிரி நாங்கள் கொல்ல மாட்டோம் : சசிகலாவை அதிரவைத்த சிறை அதிகாரி!!

என்னை பெங்களூரு சிறையிலிருந்து கூடிய விரைவில் தமிழக சிறைக்கு மாற்றுங்கள் என்கிற கதறல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் யார் அவருக்கு...

இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்...

சாதாரண மனிதரை திருமணம் செய்வதற்காக அரச பதவியை துறந்த இளவரசி : நெகிழ வைக்கும் சம்பவம்!!

ஜப்பான் இளவரசி ஒருவர் தமது காதலுக்காக அரச பதவியை துறந்துள்ள சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோவின் பேத்தியும் இளவரசியுமான Mako தமது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து...

மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி : சுவாரஸ்ய சம்பவம்!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் வந்து மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Bundelkhand-பகுதியில் நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென்று SUV-காரில்...