தீவுக்குள் ஏற்பட்ட அதிசயம் : யாழில் கிடைக்கும் புதுமை!!

  யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மற்றும் காரைதீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் போர்த்துகீசரினால் சுண்ணாம்பு பயன்படுத்தி...

வவுனியாவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு : வீடுகள், வாகனங்கள் பல சேதம்!!

  வடக்கு, கிழக்கின் சில பகுதிகளில் நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

உலக மக்களிடம் கெஞ்சிய சிறுவன்!!

அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார். முக்கியமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை ஒடுக்க மிசூரி,...

பேய் மனிதன் : வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் பரிதாபம்!!

  பிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அங்கிருப்பவர்கள் கூறி வருவதால், அவர் மிகுந்த மனவருத்திற்கு உள்ளாகியுள்ளார். பிலிப்பைன்சின் Aklan மாகாணத்தைச் சேர்ந்தவர் Antonio...

ஒரே தொலைபேசி அழைப்பில் மாறிய வாழ்க்கை : அசிட் வீச்சு தாக்குதல் பெண்ணின் நெகிழ்ச்சி தருணம்!!

  அசிட் வீச்சு தாக்குதலில் முகம் முழுவதும் வெந்து போன இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (26), கடந்த 2012ல் லலிதாவின்...

ஜெயிலில் இருந்து பிணமாகத்தான் வருவேன் : கண்ணீர் விட்டு அழுத இளவரசி!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி, தன்னை சந்திக்க வந்த மகள், பேரன்களிடம் தன்னை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியை அவரது...

திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் : காதலி எடுத்த விபரீத முடிவு!!

தமிழ்நாட்டில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து காதலன் ஏமாற்றியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவர் மனைவி...

தாயின் அன்பு கிடைக்காமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி!!(படங்கள்)

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது. தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு...

ஏலத்திற்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் மண் எடுத்து வந்த பை!!

நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்த ‘பை’ ஜூலை 12 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது. அந்த பை சுமார் 25 கோடிக்கு மேல் ஏலம் போகும்...

விபத்தில் சிக்கிய சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!(காணொளி)

கார் விபத்தொன்றில் சிக்கிய இரண்டு சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. மெண்டி வைட் (42) என்ற பெண் பொப்பி (5) மற்றும் டெய்லர் (1) ஆகிய தனது...

பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள் : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி!!

"பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம்...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக...

ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை...

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழிப்புணர்வுப் போட்டிகள்!!

  சமூகசேவை அமைச்சின் கீழ் உள்ள முதியோர் செயலகம் அகில இலங்கை ரீதியில் முதியோர் விழிப்புணர்வுச் செயற்பாடாக பாடசாலை மாணவரிடையே கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதன் ஆரம்ப செயற்பாடாக...

வவுனியாவில் தமிழ் மொழி கற்பிக்கப்படாத தமிழ் மொழி மூல பாடசாலை : மாணவர்கள் குற்றச்சாட்டு!!

  வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலை ஒன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தமிழ்...

வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை!!

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது குறித்து விசேட செவ்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். வடக்கு மாகாணத்தில் இரண்டு...