முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு : 2 நாட்களாக மயங்கி காணப்பட்ட மனைவி!!

அத்­து­ரு­கி­ரிய ஹோகந்­தர ரத்­னா­ராம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுசந்த டி சில்வா மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ­ரது மனைவி மயங்கி கிடந்த­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு ஹோகந்­தர...

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை!!

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக கண்டறியப்பட்டுள்ளது. ‘பேபி லூயி’ என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி,...

கடுமையான வறட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 பேர் பலி!!

பொலன்னறுவை, பெந்திவெவ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை...

வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டாம் : மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல்...

வவுனியா வடக்கில் முழுநிலா கலைவிழா!!

  வடக்கு கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடாத்தும் முழு நிலா கலை விழா இன்று (11.05.2017) வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. வவுனியா வடக்கு கல்வி வலய கல்விப்...

வவுனியாவில் 77ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 77 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (11.05.2017) 77ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் எட்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 8 பேர் பலி, 20 பேர் காயம்!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள்...

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் கடுகதி புகையிரதம் இராணுவ வாகனத்தை மோதியது!(படங்கள்)

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் சில மணி நேரங்களுக்கு ( 1.30 மணியளவில்) ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இன்ரசிற்றி...

மரணிக்க தயாராக இருக்கிறேன் : 145 வயது முதியவரின் நெகிழ்ச்சியான பகிர்வு!!

  இந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார். இந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர்...

கணவனின் தொண்டையை விடாமல் கடித்த சிங்கம் : காப்பாற்ற மனைவி செய்த தந்திர செயல்!!

பிரான்சில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கணவரை சிங்கம் கடித்து குதறிய போது, அவரது மனைவி உடனடியாக ஸ்பிரே அடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சின் Doullens பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி...

திருநங்கை படைத்த சாதனை : விருது வழங்கப்பட்டு கெளரவம்!!

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் இளம் சாதனை திருநங்கை -2017 என்ற விருது அளிக்கப்பட்டது. தமிழகத்தின் விழுப்புரம்...

இளைஞரின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

இளைஞரின் தலையை துண்டித்து, காவல் நிலையத்தில் வீசிச் சென்ற நபர்களின் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி பகுதியில் இளைஞரின் தலை துண்டித்து காவல்நிலையம் முன்பு வீசப்பட்டுள்ளது. இது அங்கிருந்த...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்த பெண்!!

தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரிடம் பெண் ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய பெண்...

இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் : திணைக்களம் தகவல்!!

அடுத்து வரும் இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதுவரையில் தற்போது நாட்டின்...