நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது....

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன்!!

  இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வர்த்த ரீதியில் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றை 33 வயதான சேம் பிரின்ஸ் என்பவர் ஆரம்பித்து...

யாழில் நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி!!

நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியியை சேர்ந்த...

12 ஆயிரம் கிலோமீற்றர்களை 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்ற ரயில்!!

  பிரிட்டன் மற்றும் சீனாவிற்கிடையே உலகின் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதையினுடாக ’ஈஸ்ட் விண்ட்’ என்ற கொள்கலன் ரயிலானது 12 ஆயிரம் கிலோமீற்றர்களை, 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட்...

மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ‘ட்ரயல் அட்பார்’!!

ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியின் மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலைச் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிய...

பேரழிவைத் தவிர்க்க வேண்டும் : பாப்பரசர் வலியுறுத்தல்!!

வட கொரிய பிரச்சினையால் அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என, பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கெய்ரோவிலிருந்து தனது விமானத்தில் பயணம் செய்யும் போது போப் பிரான்சிஸ் வட கொரிய சிக்கலைத் தீர்க்க...

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போலி சத்திரசிகிச்சை மருத்துவர் கைது!!

சத்திர சிகிச்சை நிபுணராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புள்ளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட வந்த ஒருவரை இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வியாபாரம் நடத்தி வந்த பெண்ணொருவரிடம் அவர் நிதி...

சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று!!

இன்று சர்வதேச தொழிலாளர் தினமாகும். இதனை இலங்கையில் அனுஷ்டிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கண்டி...

முதலையின் வைற்றுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  நாளை (02.05.2017) தனது 14ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவிருந்த சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!!

  வவுனியா தவசிகுளத்தில் இன்று (01.05.2017) காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதீப் (வயது 25)...

மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸார் கடமையில்!!

மே தினத்தை முன்னிட்டு சுமார் 2,800 போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சர்வதேச மே தினத்தை...

மேல் மாகாணத்திலுள்ள 58 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்!!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 58 வீதமானமை டெங்கு நுளம்பு பரவும் வகையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 889 பாடசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து : 8 பேர் பலி!!

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா...

வத்தளையில் நடுவீதியில் தீக்கிரையான கார்!!

வத்தளை, நீர்கொழும்பு வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது கார் முற்றாக எரிந்து...

தாயால் கங்கையில் தூக்கி வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!!

கடுவலை பாலத்தில் இருந்து களனி கங்கையில் தாயால் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை கடுவலை பாலத்திற்கு அருகில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், சம்பவத்தில் பலியானவர்...

வவுனியாவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை!!

  வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (30.04.2017) காலை 10.30 மணியளவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும்...