வவுனியாவில் 2 பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று (03.04) இரவு இரு குழுக்கழுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இரு பகுதியினரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..   வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று...

எமனான ஐபோன் சார்ஜர் : அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை செய்தி!!

ஐபோனை சார்ஜ் போட்டு தூங்கிய நபருக்கு மின்சாரம் தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். விலே டே (32) என்னும் நபர் சில தினங்களுக்கு முன்னர் தன் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே...

விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர் : நெகிழ வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே...

பெண்ணை மிரட்டி தவறாக நடந்து வசமாக மாட்டிக் கொண்ட போலிச் சாமியார்!!

தமிழ்நாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதி சிவ பிரம்ம சிவனடியார்கள் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அண்ணாமலை...

யாழில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

யாழ் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் அவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, வேலணை கிழக்கு...

டெங்கு அபாய வலயங்களாக 12 மாவட்டங்கள் பிரகடனம்!!

டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து நாட்டின் 12 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை,...

அநாதரவாக உயிரிழந்த முதியவர் : மனிதாபிமானமிக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் செயற்பாடு!!

  யாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர். அனுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் உடலை, பொறுப்பேற்க யாரும் வரவில்லை....

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா : அவதானம்!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று அங்கு கடமையாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர...

நாடாளுமன்றில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் : உறுப்பினர்கள் வெளியேற்றம்!!

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்கு சென்றுள்ளது. செப்பு மற்றும் பிற உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு...

கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி!!

  கிளிநொச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியின் உரையை கேட்ட ஜனாதிபதி அவரை அருகில் அழைத்து உரையாடியுள்ளார். தேசிய பால்சார் உற்பத்தி கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

81 படகுகளை குண்டுவைத்து தகர்த்த இந்தோனேசிய கடற்படை!!

  எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை குண்டுவைத்து தகர்த்துள்ளது. இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி...

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை...

70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்!!

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது.   பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று...

வவுனியா சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் யுனிபைற் அணி வெற்றி!!

  கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் நண்பர்களும் இணைந்து நடத்திய அமரர் சின்னராசா சுதர்சன் சூசை அவர்களின் 10 வது ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி சுப்பர் ஸ்ரார் விளாயாட்டுக்கழக தலைவர் J.தியாகச்செல்வம்...

வவுனியா குருமன்காட்டில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்த இளைஞன் : நடந்தது என்ன?

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (03.04.2017) இ.போ.ச பேரூந்தினை இளைஞன் ஒருவர் வழிமறித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் செல்லும் இ.போ.ச பேரூந்து எவ்வித...