கல்கிஸ்ஸையில் வீட்டுப் பணிப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்!!

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த மலையகப் பெண்ணொருவர் உடலில் தீக்காயங்களுடன் குளியலறையில் விழுந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பொலிசாரின் விசாரணையில்...

சவுதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் உடல் 5 மாதங்களுக்கு பின் உறவினர்களிடம் கையளிப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த மலையகப் பெண்ணின் உடல் ஐந்து மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா, ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது –...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் துலக்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் ர.துலக்சன் 8AB சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் மா.டிலோஜினி...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலத்தில் ம.அபினுசன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் ம.அபினுசன் 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேறுகளை...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறந்த...

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஆர்.மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் சிறந்த...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள் !(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின்  இரண்டாம் நாளான...

யாழில் சாதனை படைத்த மாணவனின் எதிர்கால இலட்சியம் இதுதான்!!

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய...

படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி!!

படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது என 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பிடித்த மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 18 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது. இதனடிப்படையில் தமிழ் மொழி மூலத்தில் 9...

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர். சங்கவி மோகன், வராகி வாகீசன், சங்கவி கனகரத்தினம்...

முள்ளிவாய்கால் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுபோட்டி!!(படங்கள்)

  முள்ளிவாய்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று(27.03.2017) திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது 44 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் விருந்தினர்களை வரவேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவருக்கான விளையாட்டுக்கள்,...

இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது!!

இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாகஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார். கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள்!!

சண்டிகரின், பொன்ட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகள் சேர்ந்து உருவாக்கிய பீனிக்ஸ் என்னும் அலைபேசி சேவையால் அவர்களது பெயர்கள் இந்தியாவின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. குறித்த பீனிக்ஸ் சேவையால் சிறை உணவகங்களில் பணமற்ற...

தமிழகத்திலிருந்து காரிலேயே லண்டன் பயணிக்கும் 3 பெண்கள் : ஏன் தெரியுமா?

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக 3 பெண்கள் தமிழகத்தின் கோவையில் இருந்து கார் மூலம் லண்டன் செல்லும் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளனர். கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் தங்கள்...

முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர்!!

பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில வினவியே அதிபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...