வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி திறந்துவைப்பு!!

  வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தொகுதி இன்று (21.03.2017) பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி தலைமையில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 26ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 26 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (21.03.2017) 26வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடத்தில்!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் நேற்று (20) கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்ளிட்ட...

தூங்கும் வேலைக்கு சுமார் 21,69,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனம்!!

தூங்கும் வேலையை சிறப்பாகச் செய்தால் வருடத்திற்கு 20,000 சிங்கப்பூர் டொலர்களை (சுமார் 21,69,000 ரூபா) சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனமொன்று. பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ (Nao Baijin) இந்த...

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில்: 220 இடங்கள் கீழிறங்கினார் ட்ரம்ப்!!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டொலர்...

அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்லத் தடை!!

அமெரிக்க விமானங்களில் இலத்திரனியல் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கின் குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகளின் மடிக்கணனிகள் மற்றும் tab...

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரத்தால் இலங்கை வரைபடத்தில் மாற்றம்?

இலங்கையின் வரைபடத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலிமுகத்திடலில் உருவாகும் துறைமுக நகரத்தை நிர்மாணித்த பின்னர் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அளவீட்டுத் திணைக்களத்தின் அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார். இது தொடர்பான...

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு நடு வீதியில் நேர்ந்த அவலம்!!(வீடியோ)

இலங்கையின் அபிவிருத்திற்கு சுற்றுலாத்துறை என்பதும் பிரதான காரணம். எனினும் அனைத்து வகையிலும் அது சரியாக நடைபெற்று வருகின்றதா என்பது கேள்விக்குறிதான். இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் அவருடன் வந்த ஒருவரையும் இலங்கைச்...

வவுனியாவில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம்!!

  வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21.03.2017) காலை 7.30 மணிக்கு உயிர் நீத்த மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த பொலிசாரின் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் பதற்றம்!!

  வவுனியா இறம்பைகுளம் மயானத்தில் இறந்தவரின் உடலை புதைப்பதில் இரு மதங்களுக்கிடையே ஏற்பட்ட முரன்பாடு நீண்ட நேரத்தின் பின்னர் அருட்தந்தையின் தலையீட்டையடுத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டது
. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் இன்று...

வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை மீது தாக்குதல் : ஆசிரியர் காயம்!!

வவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இன்று (21.03.2017) காலை 8.30 மணியளில் பெற்றோர் ஒருவரால் பெண் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும்...

தனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது : அதிர்ச்சித் தகவல்!!

நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர்...

ரஷ்ய பெண்களால் இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்ட பேராபத்து!!

ரஷ்யாவை சேர்ந்த இரு பெண்கள், இலங்கையிலுள்ள பல ஆண்களுக்கு எச்ஐவி நோயினை பரவச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது, பதுளை எல்ல சுற்றுலா பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்...

பெற்ற தாயை கொலை செய்து நாடகமாடிய இந்தியச் சிறுவன் : கைதுசெய்த பொலிஸ்!!

அமெரிக்காவில் பெற்ற தாயாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய இந்தியச் சிறுவனை ஓராண்டுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் கரோலினா பகுதியில் குடியிருந்து வந்தவர் 57 வயதான நளினி தெல்லப்ரோலு. இவர் கடந்த...

குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை உணவாக ஊட்டி விட்ட தாய் : அதிர்ச்சி வீடியோ!!

குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை தட்டில் வைத்து ஊட்டிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் 3 வயது பெண் குழந்தை தரையில் உட்கார்ந்துள்ளது. குழந்தையின் அருகில்...

கணவனைக் கொன்று சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியை சேர்ந்தவர் Ekam Singh Dhillon (40) இவர் மனைவி Seerat...