வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலையத்திற்கு மஸ்தான் எம்.பி திடீர் விஜயம்!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்யாலயத்திற்கு நல்லெண்ண நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று (14.03.2017) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின்போது பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கத்தினால்...

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் வாழ்ந்த காலம் தற்போது இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன்!!

எங்களுடைய நாட்டில் எங்களுடைய பிரதேசத்தில் பெண்களுக்கு இருக்கின்ற அச்சுறுத்தல் பெண்கள் தனியாக ஒரு இடத்திற்குச் சென்று வர முடியாத சூழ் நிலைதான் இன்றைய நாட்களில் இருக்கின்றது. பெண்களுக்குரிய கௌரவம் இல்லை. அவர்களுக்கு தனிமனித...

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி!!

  வவுனியாவில் கடந்த 19வது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14.03) வவுனியா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தின் இறுதியில் தேசிய...

வவுனியாவில் சர்வதேச பெண்கள் தினம்!!

  பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிரான சமுதாயத்தை நடைமுறைப்படுத்திக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பெண்கள் தின வைபவம் வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (14.03) காலை 10 மணியளவில் தேசிய மீனவர்...

இறுதியாண்டு பரீட்சைக்கு சென்ற பல்கலைக் கழக மாணவனுக்கு நேர்ந்த கதி!!

பிலியந்தலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொரலஸ்கமுவ மற்றும் வெரஹெர பிரதேசத்திற்கும் இடையே நேற்று மாலை இடம்பெற்ற...

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

சைட்டம் - மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெறவுள்ளது. நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் வரும் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை...

யாழில் அழகுபடுத்தும் நிலையத்தில் வைத்து மனைவியை கோடாரியால் தாக்கிய கணவன்!!

யாழில் கணவனொருவர் மனைவி மீது கோடாரியால் தாக்கியதால் மனைவி படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி...

52 வயது பெண்ணின் கண்மூடித்தனமான காதல் : பணமும், நகையும் மோசடி!!

காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பது உண்மைதான். அந்த வகையில் 32 வயதுடைய ஆண் ஒருவருக்கும் 52 வயதுடைய பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போதே இருவரும் ஒருவரை...

மொடலாக மாறிய ஸ்பெயினின் மச்சக்கன்னி!!

ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருக்கள், மச்சங்களுடன் பிறந்து, பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளான இளம் பெண் ஒருவர் மொடலாக மாறிய சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது. அல்பா பெரிஜோ என்ற இந்தப் பதினாறு வயதுப் பெண், பிறக்கும்போதே...

இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார் : ஆனால் மக்களுக்குப் பயனில்லை!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது. இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்...

உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரங்கள் எவை தெரியுமா?

உலகின் தலைசிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய...

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

ஹட்டன், வட்டவல, ரொசெல்ல, மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இளைஞனுக்கு உதவிய...

SPLA-IO இயக்கத்தினால் கடத்தப்பட்ட தமிழர்கள்!!

தென் சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. SPLA-IO இயக்கத்தினால் கடந்த 8ஆம் திகதி குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கன் குளத்தை சேர்ந்த...

பற்களுக்காக மாப்பிள்ளையை நிராகாரித்த பெண்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. தரகர்கள் மூலம் வரன் பாத்து, திருமண தளங்களின் வாயிலாக வரன் பார்த்து, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், இதில்...

மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர் : அதிர வைக்கும் காரணம்!!

  இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த...

14 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம்!!

ஆணமடுவ பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பேருந்தில் பயணம் செய்யும் போது சந்தித்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை 4 முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...