சவுதியில் கொன்று புதைக்கப்பட்ட நீதிபதியின் சடலம் கண்டுப்பிடிப்பு!!
சவுதியில் கடத்தி கொலை செய்யப்பட்ட நீதிபதி ஷேக் முகமதின் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
நீதிபதி ஷேக் முகமது அல்-ஜிரானி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தேடி...
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மகனின் வாழ்வில் விளையாடிய தாய்!!
தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தாய் ஒருவர், தனது மகனின் பள்ளிப் படிப்பை நிறுத்தி அவரின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ள சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வி, இவருக்கு விக்னேஷ்குமார்(13) என்ற மகன்...
மகன் செய்த செயலால் குடும்பமே உயிரை விட்ட சோகம்!!
வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனம் உடைந்த பெற்றோர் தங்கள் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள மறையூரை சேர்ந்தவர்...
வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,...
கணித பாடம் தொடர்பான அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!!
கணித பாடம் தொடர்பிலான அச்சத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
தெஹியத்தகண்டிய அரலகங்கவில கெக்குலுவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இம்முறை கல்விப்...
கொழும்பில் 600 யாசகர்கள் : ஜனவரி முதல் யாசகத்தில் ஈடுபட தடை!!
கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு...
இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை!!
இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை...
சாதாரண தரப் பரீட்சையில் மோசடி செய்த மாணவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடியான முறையில் கணிதப்பாடத்திற்கு விடையெழுதியதாக கூறப்படும் மாணவரின் பெறுபேறுகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாணவர் எஞ்சியுள்ள ஏனைய பாடங்களை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம்முறை...
நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!!
நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.
சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் நேற்று கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியது.
இதன்போது நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில்...
வெளிவந்தது ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ : தமிழகத்தில் பரபரப்பு!!
அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி உயிரிழந்தார்.
இவரது இறப்பில் பல மர்மம்...
பெண்ணொருவர் தொடர்ந்து அவமதித்ததால் தற்கொலை செய்த இளைஞன்!!
நீர்கொழும்பில் பெண் ஒருவரால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். கட்டான, கிம்புலாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவரிடம் பெற்றுக்கொண்ட 25000 ரூபா...
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு!!
248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
இதற்கமைய வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க...
வவுனியாவில் கடையுடைத்து திருட்டு!!
வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தினை நேற்றிரவு (19.12.2017) உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு வழமை...
வவுனியாவில் மக்கள் வரவேற்பை பெற்ற இளைஞர்களின் சமூகத்திற்கான முயற்சி!!
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை...
வவுனியா திருநாவற்குளத்தில் பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம்...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்டால் வியாபார நிலையங்களுக்குப் பாதிப்பு!!
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் 25ஆம் திகதியிலிருந்து பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிகின்றோம். இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பல ஊழியர்கள் வேலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...