வவுனியாவில் 22வது நாளாக தொடரும் போராட்டம் : கதறியழும் தாய்மார்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

  வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

அழகு என்பது முகம் மட்டுமல்ல : அசிட் வீச்சில் மீண்டெழுந்த லட்சுமி!!

ஆணாதிக்கத்தால் அசிட் வீச்சுக்கு ஆளாகி தன் கோலத்தை இழந்தவர் டெல்லியைச் சேர்ந்த லெட்சுமி அகர்வால். திருமணம் செய்ய வற்புறுத்திய 32 வயது ஆணை மறுத்து, தன் உரிமையை வெளிப்படுத்தியது மட்டுமே லெட்சுமி செய்த...

பிரபல நடிகை பங்கேற்ற நிகழ்வில் வன்முறை : இரு குழுக்கள் கடும் மோதல்!!

  இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி பங்கேற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்ட காணொளி ஒன்று வெளியாகி’யுள்ளது. நடிகை பியுமி ஹன்சமாலியுடன் இருந்த ஊடகவியலாளர் குழுவுக்கும், விருந்தில் கலந்து கொண்ட குழுவொன்றுக்கும் ஏற்பட்ட...

அவதானம் : அஞ்சனாவின் உயிரைப் பறித்த டெங்கு : திருகோணமலையில் சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் சண்முகா...

வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட...

வவுனியாவில் ஐ.நாவை இரண்டு வருட காலஅவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று (17.03.2017) பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியிலிறங்கி போரட்டத்ததை மேற்கொண்டனர். ஐ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமற்போனோருக்கு துரோகம்...

வவுனியாவில் சுகவீனமுற்ற எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் சுகவீனம் காரணமாக நேற்று (16.03.2017) செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் சுகவீனமுற்ற...

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு!!

  வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று (17.03.2017) அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலையத்தினை இன்று (17.03.2017) அதிகாலை உடைத்து...

தந்தை முன்னே மகள்களை பலாத்காரம் செய்த 13 பேர் கொண்ட கும்பல் : பழிக்குப் பழி வாங்கிய கொடூர...

குஜராத்தில் இரண்டு மகள்களை கடத்திய கும்பல், தந்தை கண்முன்னரே அவர்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் தாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 13 வயது மற்றும் 15 வயதுள்ள இரண்டு...

கல்விக்கு வயது தடையில்லை : தாய், தந்தை, மகன் சேர்ந்து எழுதிய பரீட்சை!!

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை ஆர்வம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்து தன் மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்று...

154 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை!!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 154 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 154.04 ரூபாயாக பதிவாகியுள்ளது. அமெரிக்கா டொலரின் கொள்வனவு விலை...

இளைஞனின் மரணத்தால் உயிர் வாழும் இருவர் : குடும்பத்தாரின் மனிதாபிமானம்!!

பொலன்னறுவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகத்தில் இருவர் உயிர் வாழும் தகவல் வெளியாகியுள்ளது. திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகம் தானம் வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை வைத்தியசாலையினால் இந்த சிறுநீரகங்கள்...

லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!!

2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார். கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார். மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா அமைப்பின் ஸ்தாபக...

இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்கு செல்லமுடியுமா?

வீசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில்...

காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி!!

விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக செயற்பட்டு, காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு, இறுதி யுத்தத்தில் காணாமற்போன இளம்பரிதியை விடுவித்துத் தருவதாகக் கூறி நிதி...

தாய்லாந்து வீதியில் பட்டப்பகலில் நிர்வாணமாக நடமாடிய பெண்!!

தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமொன்றில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து திரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. தலை நகர் பேங்கொக்கிலுள்ள உல்லாசத் தலமான காவோ சான் வீதியில் பிற்பகல் வேளையில் இப் பெண்...