பிரசவ வலியால் துடித்த பெண் : சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்!!
இந்தியாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை செவிலியர்கள் சத்தம் போடாதே என்று அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில், பிரவலி காரணமாக துடித்த பெண்ணை, அங்கிருக்கும் செவிலியர்கள் சத்தம் போடாதே...
வவுனியா பிரதேச செயலக ஆலயத்தில் ஜயப்ப பூஜை வழிபாடு!!
வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்திலுள்ள விளாத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஜயப்பன் பூஜை வழிபாடு நேற்று திங்கள் கிழமை (18.12.2017) நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்...
யாழில் முகம் கழுவச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!!
யாழ். நாவலி பகுதியில் முகம் கழுவச் சென்ற வயோதிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகம் கழுவச் சென்ற வயோதிபரை காணவில்லை...
தரம் 5 புலமைப்பரிசில்: பாடசாலை வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!!(விபரம் உள்ளே)
2017ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 2018ம் ஆண்டில் தரம் 6க்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான, பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தமிழ் மொழி மூலமான...
மனைவி மற்றும் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற பாடசாலை ஆசிரியர் : பதற வைக்கும் சம்பவம்!!
அயர்லாந்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளை பாடசாலை தலைமை ஆசிரியர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.
அயர்லாந்தின் கேவன் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர...
அரியவகை புற்றுநோயால் உயிருக்கு போராடும் சிறுமி : நிதி உதவி கோரும் பெற்றோர்!!
பிலிப்பைன்ஸில் நாளுக்கு நாள் தடித்து பெரிதாகும் நாக்குடன் 2 வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருவது அவரது பெற்றோரை கலங்கடித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்ஸில் Little Zhyrille Cruz என்ற 2 வயது சிறுமியே அரியவகை...
நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான் : கொலையாளி தஷ்வந்தின் தந்தை குமுறல்!!
சிறுமி ஹாசினி மற்றும் தாய் சரளாவை கொலை செய்த தஷ்வந்தை, பிணையில் வெளியே கொண்டு வந்தது தான் தன் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என தஷ்வந்தின் தந்தை சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில்...
11 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்தது ஏன்? தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
நாமக்கல் மாவட்டத்தில் இளம் வயது தந்தை ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
பூபதி- தனலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. விசைத்தறி...
சீனா வல்லரசாகும் : அமெரிக்காவில் மிகப்பெரிய பூகம்பம் உலுக்கும் : பிரான்ஸ் தத்துவஞானி கணிப்பு!!
2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். தீவிரவாத அச்சுறுத்தல் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்று கணித்துள்ளார் பிரான்ஸ் தத்துவஞானி நாஸ்டிரடாமஸ். சீனா வல்லரசு நாடாக மாறும் என்றும்...
கனடிய தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றும் இலங்கைப் பெண்!!
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கனடாவில் குடியேறிய தமிழ் பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடாவில் பல்வேறு விதமான உடல் குறைபாடுகள் உள்ள தமிழர்களுக்கு உதவும்...
மர்மக்கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது : தடயப்பொருட்களும் மீட்பு : பொலிஸார் அதிரடி!!
மன்னார், பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில்உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைபேசாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சான்றுபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வர்த்தக...
வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டல்!!
வவுனியாவில் இன்று (19.12) காலை 9.30 மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித்திணைக்கள கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி...
அவுஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பில் சாதனை படைத்த இலங்கை மாணவி!!
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற 16 வயது மாணவி இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.
Presbyterian Ladies...
அகதிகளை கடத்தியவருக்கு 1489 ஆண்டுகள் சிறை!!
ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர். பெரும்பாலோனோர் ஐரோப்பிய நாடுகளுக்கே அகதிகளாக செல்ல முடிவெடுக்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகு போக்குவரத்தில் அதிகமானோர் பயனிக்கின்றனர்.
ஐரோப்பிய...
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்!!
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் பாலத்திலிருந்து அதிவேக வீதியில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரயில்வே நிறுவனம்...
பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் பற்றிய விசாரணை சிஐடி வசம்!!
கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு விடையளித்த மாணவர்கள் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இந்த...