பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் பற்றிய விசாரணை சிஐடி வசம்!!
கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு விடையளித்த மாணவர்கள் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இந்த...
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு!!
நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர்...
பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!
பண்டிகைக் காலத்தில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாடளாவிய ரீதியில் 400 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன்...
பாதசாரிகள் கடவையில் விபத்து : பரீட்சைக்கு சென்ற மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!
நாட்டில் மஞ்சள் நிறமாக காணப்பட்ட பாதசாரிகள் கடவை அண்மையில் வௌ்ளை நிறமாக மாற்றப்பட்டது.
ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தைப்பெற்று சாதாரண தரப்பரீட்சைக்கு புறப்பட்டுச் சென்ற இரண்டு மாணவிகள் நேற்று பாதசாரிகள் கடவையில் விபத்திற்குள்ளான சம்பவமொன்று பதிவானது.
பதுளை கவரங்ஹேன...
வவுனியாவில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள் : உரிமையாளர் கைது!!
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார்) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின்...
இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலையில் இணைந்த இரு இதயங்கள் : உண்மைக்காதல் கதை!!
திருமணங்கள் சொர்க்கத்தில் முடியும் என்று சொல்வார்கள், ஆனால் இந்த தம்பதியினரின் திருமணம் மருத்துவமனையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இடுப்பு கீழே செயலிழந்த நிலையில், இரு மனங்கள் சங்கமித்துள்ளன.
திருவந்தபுரத்தை சேர்ந்த ஜார்ஜ் பெங்களூரை சேர்ந்த ஜாஸ்மின் ஆகிய...
நடு இரவில் வீட்டின் கதவை தட்டி இளைஞர்கள் தொந்தரவு செய்வார்கள்: திருநங்கை கிரேஸ் பானு!!
பெண்களுக்கு நடக்கப்படும் பாலியல் சீண்டல்களை விட, எங்களுக்குத் தான் அவர்களை விட அதிகமாக நடக்கிறது என்று கவலையுடன் கூறுகிறார் திருநங்கை கிரேஸ் பானு.
கிராமத்தில் பிறந்த நான், அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் தான் படித்தேன்,...
வீதியில் புத்தகம் விற்றவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
'Humans of Bombay' என்னும் பேஸ்புக் பக்கத்தில் எழுச்சியூட்டும் வகையிலான வீடியோ ஒன்று பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ராம் சுப்ரமணியன் என்னும் இயக்குனர் இந்த வீடியோவை எடுத்துள்ளார், இதில், தெருவில் புத்தகங்களை விற்று...
வவுனியாவின் 5 சபைகளுக்கும் மூன்று கட்டங்களாக கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி!!
வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (18.12.2017) மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம்...
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் முற்றுகை!!
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார் ) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி...
எரிக்கப்பட்ட தாயின் சாம்பலை மதிய உணவாக சாப்பிடும் மகள்!!
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துபோன தனது தாயின் சாம்பலை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மதிய உணவாக சாப்பிட விருப்பதாக தெரிவித்துள்ளார்.
Kent பகுதியில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வரும் Debra Parsons...
சாப்பிட வருகின்றேன் என்று கூறிய சில நிமிடங்களில் உயிரிழந்த நபர்!!
பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் சாலையில் நடைபெற்ற பயங்கர வித்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 3 கார்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது, இதில், இறந்துபோன Imtiaz Mohammed என்ற கார் ஓட்டுநருக்கு 6 குழந்தைகள்...
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள 27 வயது யுவதி!!
களுத்துறையில் 27 வயது யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியின் சடலம் நேற்றைய தினம், அவரது வீட்டின் அறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.
சாந்தனி மகேஷிக்கா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத...
உயிரிழந்த நபர் மீண்டும் வந்த அதிசயம் : மகிழ்ச்சியில் உறவினர்கள்!!
உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு...
நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் இறுதி எச்சரிக்கை!!
சேதமடைந்த நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சேதமடைந்த, கிறுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்டுள்ள நாணயத்தாளை மாற்றிக் கொள்வதற்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை...
இரு சிறுவர்களை காணவில்லை : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!
மட்டக்களப்பு - புதூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவர்கள் இருவரையும் அவரது தந்தை அழைத்துச்...