கேலிக்குள்ளான சிறுமிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்ட ஆசிரியை!!

பிரேஸிலைச் சேர்ந்த பாடசாலை மாணவியான ஒரு சிறுமியின் தலைமயிர் குறித்து சிலர் கேலி செய்ததால், அம் மாணவிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக அச் சிறுமியைப் போன்று ஆசிரியை ஒருவரும் சிகையலங்காரம் செய்துகொண்டுள்ளார். பிரேஸிலின் சாவோ பவ்லோ...

வீட்டு பணிப் பெண் ஏரிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

கல்கிஸ்சை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீட்டின் குளியலறையில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம் பதுளை - மடுல்சீமை...

மணிக்கு 263KM வேகத்துடன் தாக்கும் சூறாவளி!!

மணிக்கு 263 கிலோமீட்டர் வேகத்துடன் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பலமான சூறாவளி ஒன்று அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தீவுகளில் கடும் நாசத்தை உண்டாக்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு : முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவனும் இணைவு!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த...

வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

  அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான சுயசக்தி கடன் விண்ணப்பத்தை கையளிப்பதற்காக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மக்கள் காலை முதல் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை காணமுடிகின்றது. பிரதமர் ரணில்...

வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  வவுனியா பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (27.03.2017) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு...

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையின் 1ம் ஆண்டு பூர்த்தியும் கெளரவிப்பும்!!

  வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நேற்று (26.03.2017) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டு இதுவரை வீடுகள் கட்டாத 190 சிற்றூழியர்களுக்கு 5 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதால் தத்தமது காணிகளை துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்...

வவுனியாவில் ஒரு மாதத்தைக் கடந்து 32வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுழற்சி முறையில் இன்று (27.03.2017) 32வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல்...

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்!!

2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா சிவபுரம் பெரியார் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா -2017

பெரியார் முன்பள்ளியினது மழலைகளின் விளையாட்டு விழா 2017 நேற்று (25.03.2017) அன்று இடம்பெற்றது. இவ் முன்பள்ளியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிவபுரம் மற்றும் கிச்சிராபுரம் ஆகிய இரு கிராமங்களினைச் சேர்ந்த சிறார்களும் கல்வி...

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி!!

செவ்வாய் கிரகத்தின் மீது பாரிய விண்கல் ஒன்று மோதியதில் செவ்வாயில் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டதாக விண்வெளி ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் பாரிய...

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை!!

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மனைவி இரு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ஷகிப் அல் ஹசன் (30)...

13 வயது மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்கள்!!

இந்தியாவில் 13 வயதான மாணவி ஒருவரை 8 ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Nokha என்ற நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது....

நாள்கணக்கில் நின்று கொண்டே தூங்கும் சிறுமி!!

கேரளாவில் நாள் கணக்கில் தூங்கும் வினோத நோயால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது அவர் பெற்றோருக்கு கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் லியா, 4 வயதான லியாவுக்கு வினோத நோய் உள்ளது. அதாவது இவர்...