பெண் திருமணம் செய்ததால் வீட்டை கொழுத்திய நபர்!!

நீண்டகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணொருவர் மற்றுமொரு நபரை பதிவு திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு தீவைத்துள்ளார். இந்த சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன்...

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய ஆபத்தை சமாளிப்பது எப்படி?

இலங்கையில் அடுத்து வரும் வருடங்களில் பாரிய மின்சார பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டில் அதிகளவான மின்சார நெருக்கடி ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண புதிய மின்சார...

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்!!

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டிலும் 16 வயதுக்கும் குறைந்த 270000 சிறுவர் சிறுமியர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 2600 பேர் உயிரிழப்பதாகவும் இலங்கை குடும்ப சுகாதார...

ஜனவரியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல்வேண்டும்!- பிரதமர் பணிப்பு!!

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மாதமளவில் புதிய அரசியல் அமைப்பொன்றுஉருவாக்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கஇதனை தெரிவித்துள்ளார். நேற்று...

இலங்கையில் புதிய 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள்!!

இலங்கையில் புதிய செயற்திட்டம் ஒன்றின் அடிப்படையில் 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நவீனமானதும் தொழிநுட்ப மயப்படுத்தப்பட்டதுமான சர்வதேச கல்வி முறைகளை இலங்கையிலும் முன்னெடுக்கும் வகையில்...

சிறுவர்களுக்கு உகந்த இடங்களை உருவாக்கவேண்டும்!!

குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து இடங்களும் சிறுவர்களுக்கு உகந்த இடங்களாக மாற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். சிறுவர்...

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் விபத்தில் உயிரிழப்பு!!

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன், இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் பணித்த மோட்டார் சைக்கிள்...

வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில்  கல்வி அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் இன்று 30.09.2016  வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில்  நிலவும் பௌதிக ...

பூனை குட்டியின் தலையை துண்டித்த கொடூர சிறுவர்கள்: பதற வைக்கும் காரணம்!

பிரான்சில் மூன்று சிறுவர்கள் பூனை குட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அன்டோன்னே-et-Trigonant பகுதியிலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது பிறந்தநாள் விழாவை கொண்ட Antonne-et-Trigonant...

தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்!!

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை,...

பாம்பு கடித்து உயிரிழந்த நபர் உயிர் பிழைப்பாரா? வியப்பூட்டும் சம்பவம்!!

இந்தியாவில் பாம்பு கடித்து உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்பெற்று வரவேண்டும் என்பதற்காக சடலத்தை உப்பால் மூடி காத்திருந்த குடும்பத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா(வயது 24)....

பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்!!

பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதில் பேருந்து நிற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள்...

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை!!

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மிருகங்களுக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் நல பதில் அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், கடும்...

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்! குழப்பத்தில் மக்கள்!!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 - 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில்...

பெண் ஒருவரிடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த எக்ஸ்ரே நிபுணர் கைது!!

பெண் நோயாளி ஒருவருடன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த எக்ஸ்ரே நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அண்மையில் கண்டியில் அமைந்துள்ள பிரதான தனியார் மருத்துவ நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.எக்ஸ்ரே ஒன்றை எடுப்பதற்காக சென்ற பெண் ஒருவரின்...

இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை!!

குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்....