மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்கின்ற செயற்பாட்டில் இராணுவத்தினர் செயற்படுகின்றனர்!!

  இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்று வருகின்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே பொதுமகன்...

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்பயிற்சி!!

  முல்லைத்தீவு நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் பொலிஸ் பிரிவினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடலில் பயணிக்கும்...

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஐ.எஸ் அமைப்பின் புதிய மரண தண்டனை!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், தற்போது தங்களிடம் பிடிபடும் கைதிகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டுக் கொல்லுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதிகளை பாராங்கற்களை வைத்து நசுக்கிக் கொன்று வந்த ஐ.எஸ், தற்போது ஈராக்...

மக்களை நாய் இறைச்சி சாப்பிட வலியுறுத்தும் வட கொரியா ஜனாதிபதி!!

நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். வட கொரியாவை சேர்ந்த அரசு ஊடகங்களான DPRK Today, Tongil...

ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம்!!

ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என கேரள மாநில கலால் வரித்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் உள்ள...

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பு!!

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பதாகவும் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை என மேலும் தெரிவித்தனர்.

பிஸ்கட், பணம் கொடுத்து 7வயதுச் சிறுவன் 18 வயது இளைஞனால் பாலியல் துஸ்பிரயோகம்!!

மட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று...

சாலாவ முகாம் வெடிப்பினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி!!

அவிசாவளை சாலாவ இராணுவ ஆயுத முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அதன் அருகில் காணப்பட்ட இடிபாடுகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை...

குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி சிறையில் அடைப்பு!!

கடந்த கால குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிக்கொடுத்த அமெரிக்க யுவதியொருவர், மற்றொரு குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெய்ட்லின் சிபுவென்டஸ் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் கோர்பஸ் கிறிஸ்டி...

கடத்தப்பட்ட குழந்தை 17 வயது யுவதியாக மீட்பு!!

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவில் குரூட் செக்குர் வைத்தியசாலையில் கடந்த 1997ம் ஆண்டு ஒரு...

அமைச்சரின் செருப்பை மாட்டிவிட்ட காவலர் : வீடியோவால் வெடித்த சர்ச்சை!!

ஒடிசா மாநிலத்தில் அமைச்சரின் செருப்பை காவலர் ஒருவர் மாட்டிவிட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கெயோஞ்ஜர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற 70வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒடிசா...

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு உதவ புதிய திட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் சென்றுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!!

நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய...

செல்பி மோகத்தால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

கோவையில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முற்பட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவையில் உள்ள பீளமேட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர்...

1000 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : 33 பேர் உயிரிழப்பு!!

நேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது....

பிரித்தானிய யுவதியிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் கைது!!

எலஸ்வத்த பிரதேசத்தில் தங்கியிருந்த பிரித்தானிய யுவதி ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் உப்புவெளி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி இலங்கை இளைஞர்கள் இருவருடன் இணைந்து எலஸ்வத்த பகுதியில் உள்ள ஹோட்டல்...