மண்மேடு சரிந்து 50 அடி ஆழத்தில் புதையுண்ட வீடு!!
கினிகத்ஹேன பொல்பிட்டிய பிரதேசத்தில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த 4 வீடுகள் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு முற்றாக சேதமாகியுள்ளது. இச்சம்பவம்...
யாழில் பெட்டியிலிருந்து மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை!!
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் மீட்க்கப்பட்ட சிசுவை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இளவாலை வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு...
பேஸ்புக் காதலால் யுவதி பரிதாபமாக தூக்கிட்டு தற்கொலை!!
சிலாபத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 25 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மூலம் ஜப்பானில் தொழில் புரிகின்ற இளைஞர் ஒருவருடன் மூன்று மாதங்கள்...
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட 200 பேர் கைது!!
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரின் போது தமிழர்கள் பலர் இராணுவத்திடம் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்தவர்களில் 104 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இதுகுறித்து சர்வதேச அளவில் நீதி விசாரணை நடத்த...
விடைத்தாள் திருத்தும் பணிகள் 29ம் திகதி முதல்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இம்முறை மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளது.
இதன்படி முதற்கட்டப் பணிகள் ஆகஸ்ட்...
ரஜினிக்கு கண் திருஷ்டியாம் : ரசிகர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?
ரஜினியின் நடிப்பில் கடந்த மாதம் 22ம் திகதி உலகமெங்கும் வெளியாகிய கபாலி திரைப்படம் திரையிடப்பட்ட அன்றே 113 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வசூல் செய்தது.
இந்த சாதனையை இந்தியாவில் வேறெந்த படமும் செய்யவில்லை...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் ரயில் விபத்துக்களினால் 250 பேர் உயிரிழப்பு!!
வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் ரயிலில் மோதுண்டு 250 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டவர்கள் என ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார்.
மேலும் சமிஞ்சை விளக்குகள்...
யாழில் கோயிலுக்கு அருகில் அட்டைப் பெட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு!!
யாழ்ப்பாணம் - இளவாளை - வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு...
வவுனியா கோவில்குளம் அம்பாள் உற்சவத்தின் தீர்த்தோற்சவமும் ஆடிப் பூர ருதுசாந்தி பெருவிழாவும்!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் (05.08.2016) அதிகாலைமுதல்சிவஸ்ரீ.சதா.சங்கரதாஸ்சிவாச்சாரியார் தலைமையில் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை சுண்ணம் இடித்தல் சடங்கினை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது ...
700 நாய்களை கொன்று குவித்த பாகிஸ்தான் அரச அதிகாரிகள் : காரணம் என்ன?
பாகிஸ்தானில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக கூறி சுமார் 700க்கும் அதிகமான தெரு நாய்களை அரசு அதிகாரிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகராட்சி நிர்வாகம் தான் இந்த...
சசிகலா புஷ்பாவின் உண்மை முகம் : அம்பலமான புகைப்படங்கள்!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் சசிகலா புஷ்பா எம்.பி.
முன்னதாக வட்ஸ் அப்பில் வெளியான இவரின் மதுபோதை ஓடியோ முதல் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்ச சிவாவுடன் நெருக்கமாக...
சென்னை மதுபான விடுதிகளில் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை!!
சென்னையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் மது விநியோகம் செய்யவும், நடனமாடவும் சிறுமிகளை உட்படுத்துவது தெரியவந்துள்ளது.
போதை தலைக்கேறிய ஆசாமிகள் சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
"கண்கவர்...
உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர் தடை செய்யப்பட்டோர் பட்டியலில்!!
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடி செய்பவர்களின் பெயர்களை, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பரீ்ட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லும் மாணவர்களுக்கு 5 வருட பரீட்சை...
சவுதி இளவரசியின் 160 கோடி பெறுமதியான கைக்கடிகாரம் பிரான்ஸில் கொள்ளை!!
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்நாட்டு ஊடகங்களின் வெளியான செய்திகளின்படி,
பாரிஸ் நகரின் மத்திய பகுதியில்...
வவுனியா ஓமந்தையில் சிவில் பாதுகாப்பு கலந்துரையாடல்!!
வவுனியா ஒமந்தையில் சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06.08.2016) காலை 10.30 மணியளவில் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், புளியங்குளம்...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில் அம்பாள் வீதியுலா வந்த...