பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் – உயிருக்கு போராட்டம்!!

டெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவரை பேருந்தில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.இதே போன்ற சம்பவம்...

இனிமேல் பிரித்தானியாவில் வாழ முடியாதா? மகனின் கேள்வியால் அதிர்ந்து போன தந்தை!!

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரித்தானியா மக்கள் வாக்களித்துள்ளனர்.மக்களின் இந்த தீர்ப்பு, பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? பிரித்தானியாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில் பேராசிரியராக பணியாற்றிவரும்...

8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்ய பெற்றோர் மனு- முதல்வரின் தாராள மனம்!!

ஆந்திராவில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் 8 மாத குழந்தையின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ரமணப்பா- சரஸ்வதி.இவர்களுக்கு ஞான...

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்!!

நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின்...

மாத்தறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் இடை நிறுத்தம்!!

மாத்தறையில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அளுத்கம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. குறித்த புகையிரதம் மாத்தறையில் இருந்து இன்று காலை 6.20...

2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்...

60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு – பாகிஸ்தானியர் கைது!!

கட்டுநாயக்க விமானத்தளத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த பாகிஸ்தானிய பிரஜை எடுத்து வந்த பொதியில் ஹெரோயின் சூட்சகமாக மறைத்து...

வவுனியாவில் பட்டப்பகலில் வாள்வெட்டுச் சம்பவம்!!

  வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று (24.06.2016) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில் பணிபுரியும் நால்வர்...

யாழில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : விளக்கமறியலில் அதிபர், 2 ஆசிரியர்கள்!!

யாழ். நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவியுடன் துர்நடத்தையில் ஈடுபட முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரையும், சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் எதிர்வரும் 4ம்...

பிரிட்டன் பிரிந்தமையால் ஆட்டம் காணும் இலங்கையின் பொருளாதாரம்?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தமையானது இலங்கையின் கடன் வாங்கல் மற்றும் பங்குசந்தையின் சமச்சீர் தன்மையில் பாரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரேப்பிய ஒன்றியத்தில் நிலைப்பதா பிரிவதா என்பது தொடர்பன...

24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம் : காரணம் என்ன?

குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான Eastern Securities குவைத்தில் உள்ள...

சென்னையில் ஒரே நாளில் 6 பெண்கள் படுகொலை : அச்சத்தில் மக்கள்!!

தமிழக தலைநகரமான சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19) மற்றும் சினேகா(19)...

வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!

  பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2016ம்ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இறுதிக்கட்டப் போரின்போது பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து கஸ்ரப்படும்...

வவுனியா தனியார் வங்கியில் சற்றுமுன் தீ விபத்து!!

  வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் சற்று முன் தீ விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் இன்று (24.06.2016) சற்றுமுன் மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக...

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அவர் பதவி விலகவுள்ளார். இரண்டு உலகப்போர்களால் உலக நாடுகளில் ஏற்பட்ட...

பூட்டிய வீட்டுக்குள் மனைவி, 3 மகள்கள் படுகொலை அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு : கணவர் தப்பி ஓட்டம்!!

இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரத்தினாலே 4 பேரும் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ராஜ். அங்குள்ள...