கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்!!

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள சிரேஷ்ட...

பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை மூச்சுத்திணறி பலி!!

தனது தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த ஒன்றரை மாதமே ஆன குழந்தை ஒன்றுமூச்சுத் திணறி பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சிலாபம் - கரவிட்டிகாரய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தைக்கு...

மாமியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்த மருமகள்!!

காலி, கரந்தெனிய-தெமட்டாகஸ் கந்த பிரதேசத்தில் மருமகளால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வயோதிபப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15.06.2016) மாலை இடம்பெற்றுள்ளது. 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்...

2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு : பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு!!

அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு...

நடுக்கடலில் உணவின்றி தவித்து வரும் 44 இலங்கை அகதிகள் : கருணை காட்டுமா அவுஸ்திரேலியா?

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகில் பயணம் செய்த 44 இலங்கை அகதிகள் கடந்த 20 நாட்களாக நடுக்கடலில் ஆபத்தில் சிக்கி போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் ஏற்பட்டபோது உயிருக்கு அஞ்சிய...

ஏடிஎம் காவலாளி கொடூரமாக அடித்துக் கொலை : பதற வைக்கும் வீடியோ!!

ராஜஸ்தானில் ஏடிஎம் நிலையத்திற்குள் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி ஒருவர் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஏடிஎம் நிலையத்திலிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Jhunjhunu-வில்...

கிளிநொச்சியில் பதினைந்து வயதுச்சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : இளைஞர் விளக்கமறியலில்!!

கிளிநொச்சிப்பகுதியில் பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பமாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி...

கையடக்கத் தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யவந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கதிர்காமத்திலிருந்து திஸ்ஸமஹாராம பகுதிக்கு வேகமாக சென்ற வேன் ஒன்று ஜுல்பல்லம பகுதியில் வைத்து வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதால் பெண் பலியாகியுள்ளார். திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெயந்தி...

பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: பொலிசார் எச்சரிக்கை!!

பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர்.பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள்...

ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை மீட்ட பொலிசார்: டிஸ்னி லேண்டில் பயங்கரம்!!

அமெரிக்காவில் உள்ள ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்ற சம்பவத்திற்கு பிறகு, ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி லேண்டில்...

102 வயது செல்லம்மாவை அசத்தும் 149 பூட்டப்பிள்ளைகள்!!

மட்டக்களப்பு தாளங்குடாவை தாண்டியவுடன் வருகின்ற புதுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் வசிப்பவர்தான் இந்த கொல்லுப்பாட்டி செம்பாப்போடி செல்லம்மா. செல்லம்மாவுக்கு தான் பிறந்த வருடம், தெரியாதாம், அங்கு நின்றவர்கள் கூறினார்கள் 1914 ஆம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார்...

யார் போனாலும் சரி நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன் : சீமான்!!

அனைவரும் என் பின்னால் வருவார்கள் தேர்தலில் நிற்பார்கள் என்று நினைத்து இந்த பணியை நான் செய்யவில்லை, நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய்விட்டால் கூட நான் தனியாக போராடி கொண்டே தான் இருப்பேன்...

பாடசாலை மாணவர்கள் இருவரைக் காணவில்லை!!

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தரம் 9 மற்றும், தரம் 8...

ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் போராட்டம்!!

ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழ்...

சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர் : சிஐடியினர்!!

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர் கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தமை தொடர்பான தகவல்கள்...

விபத்தில் 17 வயது யுவதி பலி : ஐவர் படுகாயம்!!

கதிர்காமத்தில் இருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற வேன் ஒன்று ஜூல்பல்லம பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 வயது யுவதி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (15.06.2016) காலை சுமார் 10...