தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும் எரீன்...

பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி!!

அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார்.அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து பாரிஸ் நோக்கி...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரியைகளின் தொகுப்பு!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்ததேறிய வண்ணம் உள்ளது .கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.02.2016 முதல் 08.02.2016  வரை இடம்பெற்ற கிரியைகளின் வரிசையில் பூமி தேவி விளக்கு...

தனியே பிரிந்ததில் இருந்து 2 ஆண்டுகளாக பட்டினியால் உயிரிழக்கும் சூடான் மக்கள்!!

கடந்த 2013ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என புதிய நாடு உருவானது. அன்றில் இருந்து அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் அங்கு உற்பத்தி...

3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு : சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி!!(வீடியோ)

  எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில்...

இலங்கையின் சாதனை ரொக்கட் தயாரிக்கும் இளைஞன்!!(படங்கள்)

  இலங்கையின் பெயரை உலக அளவில் கொண்டு செல்ல இளைஞன் எடுக்கும் முயற்சி பற்றி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையர்கள் என்ற வகையில் ரொக்கட் தொழில்நுட்பம் என்பது எம்மால் கற்பனையும் செய்ய முடியாத ஒரு...

தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு : மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்...

  "எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என கடிதமெழுதிவிட்டு மாணவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவமொன்று பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவ கொட்டியாகலை...

சேமமடுவூர் சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ நூல் வெளியீட்டு விழா!!

  வவுனியா தமிழ்ச் சங்கம் வெளியிட்ட பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் சேமமடுவூர் சிவகேசவனின் இரண்டாவது நூலான 'ஈழக்கவிஞனின் சங்கற்பம்' எனும் கவிதை நூல் வெளியீடானது 31.01.2016 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா...

வவுனியாவில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 13 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்துவந்த குறித்த 13 வயதுச்...

வீட்டை இடிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்: ”அலேக்கா” தூக்கி வேறு இடத்துக்கு மாற்றும் உரிமையாளர்!!

நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டிய வீட்டை அரசாங்கம் இடிக்க உத்தரவிட்டதால் அதனை பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் வீட்டு உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே இசுக்கழிக்காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(57). டீ விற்பனை...

மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்!!

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன் இருந்தான். கடந்த...

விடுதி என்ற போர்வையில் விபச்சாரம்- நால்வர் கைது!!

சீதுவை பகுதியில் ஓய்வு விடுதி என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலிஸார், அங்கிருந்த மூன்று பெண்களையும் ஆணொருவரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்...

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி...

போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடபகுதி இளைஞர் இருவர் கைது!!

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது...

சுனாமியில் காணாமல் போன சிறுமி மீட்பு – உரிமை கோரும் இரு குடும்பங்கள்!!

இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமி ஒருவரை இரு குடும்பங்கள் உரிமை கோரியுள்ளன. கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட, குறித்த சிறுமியை சுனாமியின்போது...

பொன்சேகா இன்று சத்தியப்பிரமாணம்!!

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். பிற்பகல் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல்...