நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது!!

இன்று காலை காலி திசை நோக்கி பயணித்த புகையிரதம் மற்றும் கொழும்பு திசை நோக்கி பயணித்த புகையிரதமும் கிங்தோட்டையில் வைத்து நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும்...

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்திய தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் கைது!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மைத்துனர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.நேற்று மாலை குறித்த சந்தேக நபர்களை கைது செய்ததாக காவல் துறை...

மெகா பொலிஸ் நகர அபிவிருத்தி செயற்திட்டம் ஆரம்பம்!!

கொழும்பு – கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைக்கும் மெகா பொலிஸ் எனப்படும் மேல் மாகாண பாரிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்தை விஸ்தரிக்கும் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின. இதன் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி...

ஓடும் புகையிரத்தில் ஏற முற்பட்ட மாணவன் விபத்துக்குள்ளானார்!!

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட மாணவனொருவன் கீழே விழுந்ததில் காயமடைந்த சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. ஹட்டனில் இருந்து நாவலபிடிய நோக்கி பயணித்த புகையிரத்தில் ஏற முற்பட்ட மாணவனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியதாக எமது செய்தியாளர்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம்!!

இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை...

பாடசாலை சீருடை வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிப்பு!!

2016.01.31 ம் திகதியுடன் காலாவதியாக இருந்த பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சர் பெப்ரவரி மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்களுக்காக பணம் வழங்கும் வங்கிகளுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளதாக...

13 வயது சிறுமி கொலை – மூன்று பேர் கைது!!

மாவத்தகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 47 வயதுடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூன்று பேர் நேற்று...

காட்டு யானை தாக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு!!

மஹஓய, புலாவல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கரதான குளத்திற்கு அருகில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 35 வயதுடைய மஹஓய,...

மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயம்!!

  மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருகில் இன்று(28.01.2016) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி உறங்கியதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் வாகனம் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன்...

வவுனியா சிவில் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி வார நிகழ்வு!!

  ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 'விளையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபவனியும் உடற்பயிற்சியும் நடைபெற்றது. வவுனியா...

வவுனியா புளியங்குளத்தில் தேசிய உடல்நல மேம்பாட்டு விழா!!(படங்கள்)

  வவுனியா புளியங்குளத்தில் தேசிய உடல்நல மேம்பாட்டு விழாவானது வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவு தினைக்களங்களின் ஒழங்கமைப்பில் வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் மைதானத்தில் இன்று (28.01.2016) காலை 09.00 மணியளவில் நடைபெற்றது. இத் தேசிய...

வீட்டு வாசலில் மழை போல் குவிந்த பனி: வெளியேற முடியாமல் தவித்த தம்பதியினர்!!

பனி புயல் காரணமாக வீட்டு வாசலில் மலை போல் பனி குவிந்ததால் வெளியேற முடியாமல் தம்பதியினர் தவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பல பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல்...

சாலையில் அனாதையாக நின்ற காரில் 1,00,000 பிராங்க் பணம்: அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையில் அனாதையாக நின்றுக்கொண்டு இருந்த காரை சோதனை செய்தபோது, அதற்குள் 1,00,000 பிராங்க் பணம் இருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள சாலை ஒன்றில்...

விதவைகள் ஆசிர்வதிக்க நடந்த அசத்தல் திருமணம்!!

இந்தியாவில் கணவரை இழந்த 18,000 ஆயிரம் பெண்கள் ஆசிர்வாதம் வழங்க திருமணம் நடந்துள்ளது.குஜராத்தின் பாலன்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஜிஜேந்திரா பட்டேல், இவரது இளையமகன் ரவியின் திருமணம் ஹிம்மத் நகரில் நடைபெற்றது. மிக வித்தியாசமான முறையில்...

முதலாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்து கொலை செய்த ஆறாம் வகுப்பு மாணவன்!!

இந்தியாவின் திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவன் ஒருவனை 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரப்பாளையம் பகுதியில் உள்ள...

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து- சாரதி படுகாயம்!!

பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளையிலிருந்து பசறை நோக்கி பயணித்த கார் பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில்...