யாழில் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்; இருவர் காயம்!!

கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று...

16 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!!

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் மஸ்கெலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மஸ்கெலிய பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் 11ம் தரத்தில் கல்வி கற்கும்...

நாட்டில் சுமார் 30,000 தாதியர்கள் பற்றாக்குறை!!

நாட்டில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 65,000 தாதியர்கள் வரை சுகாதார சேவைகளுக்கு தேவைப்படுவதாகவும் தற்போது 35,000 பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர்...

இரண்டரை வயது சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியவர் கைது!!

இரண்டு வயதும் ஆறு மாதங்களும் நிரம்பிய சிறுமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும், எளுவான்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான கணவர் சிறுமியை பிரம்பால் கொடூரமாகத் தாக்கி, கடித்துள்ளதாக பெண்ணொருவரால்...

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்!!

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மைநிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்...

வவுனியா செட்டிகுளத்தில் பயங்கர விபத்து : ஒருவர் பலி : இருவர் காயம்!!

  வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை வவுனியா, செட்டிகுளம், மீடியாபாம்...

வவுனியா சேமமடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய ராம் பவுன்டேசன்!!

  வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20 வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் தினேசன் அவர்கள் அதிபர் திரு எஸ்.சசிகுமார் மூலம் தமிழ் விருட்சம் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 60ம் ஆண்டு வைரவிழா!!(படங்கள்)

    வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 60ம் ஆண்டு வைரவிழா இன்று (19.01.2016) காலை பாடசாலை அதிபர் திருமதி ஜி.நடராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான...

முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்ணை வெளியே வீசிய வங்கி ஊழியர்: ஜேர்மனியில் பரபரப்பு!!

ஜேர்மனி நாட்டில் முகத்திரை அணிந்திருந்த இளம் இஸ்லாமிய பெண் ஒருவரை வங்கிக்குள் அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிட்டு கதவினை மூடிய வங்கி ஊழியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Neuss...

பள்ளத்தில் விழுந்து உருண்ட லொறி: ஓட்டுனர் மீது ஏறியதால் பரிதாப பலி!!

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் லொறி ஒன்று விழுந்து உருண்டோடிய விபத்தில் அதன் ஓட்டுனர் லொறிக்கு அடியில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Obwalden மாகாணம் பல சிறிய கிராமங்களை கொண்டது....

ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் நீராடிய தங்க பாபா!!

இந்தியாவில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் கும்பமேளாவில் நீராடியுள்ளார் தங்க பாபா.உத்தரகாண்ட்டின் ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வருகிறது.இதில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் பக்தர்கள் கங்கையில் நீராடி...

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 25 இளைஞர்கள் பலி?

பஞ்சாப் மாநிலத்தசை் சேர்ந்த 25 இளைஞர்கள் பனாமா கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடானா பனாமாவுக்கு இடையே,...

வவுனியா பாலமோட்டையில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை : அச்சத்தில் பொதுமக்கள்!!

  வவுனியா இறம்பைக்குளம் - பாலமோட்டை வீதியில் அமைந்திருந்திருக்கும் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. வவுனியா ஒமந்தை சோதனைக் சாவடிக்கு அருகே காணப்படும் இறம்பைக்குளம் - பாலமோட்டை வீதியில் காணப்படும் புகையிரதக் கடவை ஒளிச்சமிக்கை இயங்காத...

தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை!!

படிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,நேற்று...

கையடக்க தொலைபேசி கட்டணம் குறைவாக செலுத்தும் நாடாக இலங்கை!!

உலகிலேயே கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு மாதாந்தம் குறைந்த கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை என சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் வாழும் 10 பேரில் 8 பேர் தொலைபேசி...

மத்தலவில் நிலத்தடி மின் இணைப்பு கம்பிகள் கொள்ளை!!

மத்தல விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி மின் இணைப்பு அமைப்புக்களின் ஒரு பகுதி சிலரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இடம் பெற்ற அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் போது இது தொடர்பாக...