வவுனியா தமிழ் மன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும்!!(படங்கள்)

தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் எனும் வாசிப்புத் தொடர்பான இம்மாதத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (05.12.2015) மாலை 3 மணியளவில் வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் சிறப்புற ஆரம்பமாகியது. இந் நிகழ்வில், வாசிப்பில்...

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் 02வது மாபெரும் ‪இரத்ததான முகாம்‬!!

‪வவுனியா‬ பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் தலைமையில்...

வவுனியாவில் ஆறுமுகநாவலர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த ஆறுமுகநாவலர் நினைவு தினம் இன்று (05.12.2015) காலை 8.30 மணியளவில் வவுனியா இலுப்பையடி சந்தியில்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

கடந்த நாட்களில் நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வடபுலத்து மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டும் இடம்பெயா்ந்தும் இருந்ததை நாம் யாவரும் அறிவோம். அந்த வகையில் மன்னாா் மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய ஒன்றியத்தினால் மன்னாா் மாவட்ட...

இணையம் தொடர்பாக 2600 முறைப்பாடுகள் : சமூக வலைத்தளங்களில் அவதானமாக இருங்கள்!!

இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு...

சென்னையில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்!!

சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக...

பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசிகளைக் கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் நுவரெலியாவில்!!

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த...

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் தமிழக மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!!

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு உதவ வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்க்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன கோரப்படுகின்றன. உதவி செய்ய...

சென்னை விமான நிலையம் இன்று முதல் பகுதி நேரமாக செயல்படும்!!

தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் இன்று முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத தொடர் கனமழையால், அண்மையில் சென்னை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!

முல்லைத்தீவுமாவட்டத்தில் தண்ணியூற்று உற்றங்கரை புதரிகுடா சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக...

இன்று விமானப் போக்குவரத்து தாமதம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவையில் இன்று தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது...

வவுனியாவில் ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளில் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்!!

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (04.12.2015) மாலை 3.30 மணியளவில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப்...

சென்னை மழை வெள்ளம் உலகுக்கு ஓர் எச்சரிக்கை மணி : பிரான்ஸ் அமைச்சர் எச்சரிக்கை!!

சென்னை மழை வெள்ளம் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியதை உணர்த்தியிருப்பதாக பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றம்...

இலங்கையின் மேற்காக மற்றுமொரு வளிமண்டலக் குழப்பம் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!!

கடந்த சில நாட்களாக உருவாகி, இலங்கையில் மழைக்கான காலநிலையை ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது. அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக் குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது. இதன் காரணத்தினால்...

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை : மக்கள் அதிர்ச்சி : வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!!

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சற்று இயல்பு நிலை திரும்பிய சென்னையில் மீண்டும்...

நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் கைது!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து இன்று (04.12.2015) அன்று நுவரெலியா...