கடலில் மூழ்கி இளைஞன் பலி!!
ஏறாவூர் - சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார்...
பாப்பரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததை அடுத்து மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட குழந்தை குணமடைந்த அதிசயம்!!
அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம்...
தமிழர்களுக்கு நூறு சதவீதம் ஆதரவு – சமந்தா உறுதி!!
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள சமந்தா பவர்,...
வவுனியா பிரபல பாடசாலையில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்க அனுமதி மறுத்தமைக்கு பெற்றோர் விசனம்!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுக்குரிய அனுமதியினை மறுத்தமையை எதிர்த்து பெற்றோர்கள் அதிபருக்கு கடிதம் ஒன்றை கையளித்தனர்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
2015ம்...
அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்!!
கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு...
2 மணிக்கு பின்னர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும்...
இன்று முதல் வாகனங்களின் விலை அதிகரிப்பு!!
வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வரியினால் வாகனங்களின் விலை இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாகனங்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக...
வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு உதவிய வடமாகாண சபை உறுப்பினர்!!
வடமாகாணசபை உறுப்பினர் திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு கட்டிடத்திருத்த வேலைக்காக கூரைச்சீற்றுக்களை வழங்கினார்.
இன் நிகழ்வானது திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச்...
உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைப்பு!!
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்று வெங்காயத்திற்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான அறவீடு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நம்பவர் 20ம்...
நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்து அவரது கருப்பையிலிருந்த குழந்தையை களவாடிய பெண்!!
நிறை மாதக் கர்ப்பிணியான தனது நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்த பின்னர், அவரது வயிற்றைக் கத்தியால் கிழித்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடி அதனைத் தனது குழந்தையென உரிமை கோரிய பெண்ணொருவரை...
கடலில் மூழ்கி அவுஸ்திரேலிய பிரஜை பலி!!
ஹூங்கம - கஹதமோதர பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில்...
திருக்குறளை சுட்டிக்காட்டி தமிழில் உரையாற்றிய மோடி!!
மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களிடையே நேற்று பேசினார். நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்...
ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி: காரணம் என்ன??
பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ள Skerries சமுதாய பள்ளியில் தான்...
பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமான மழை பெய்தும் சாலையில் தண்ணீர் தேங்கவில்லை!!
பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமாக மழை பெய்தும் சாலையில் எங்கும் தண்ணீர் தேங்காமல் இருந்துள்ளது.பெங்களூரில் பொதுவாக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவுடன், குளிர் வாட்ட தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் காற்றழுத்த...
விமானத்தில் உள்ள கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த பின்லாந்து பிரதமர்: காரணம் என்ன?
பின்லாந்து நாட்டின் பிரதமர் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமரான யூகா சிபிலா தனது மனைவியுடன்...
தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கலாம்!!
அடுத்த ஆண்டு ஜனவரி ஆரம்பம் முதல் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரித் திருத்தத்தின் படி சில தொலைபேசிக் கட்டணங்கள் அதிக்கலாம்...