வவுனியா கோவில்குளத்தில் உதயமாகியுள்ள மானுட விழுதுகள் மன்றத்தின் அறிமுக வைபவம் (படங்கள் )

வவுனியா கோவில் குளத்தில் மானுட விழுதுகள் என்னும் தொண்டுநிறுவனம் உதயமாகி அதன் அறிமுக நிகழ்வினை கோவில்குளம் கிராமத்தின் கிராமசேவையாளர் தலைமையில் கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்றைய தினம் (31.05.2015) நடாத்தியிருந்தது....

காமுகனால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 2 மணிநேர தேடுதலுக்கு பின் மீட்பு!!

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...

16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறைத் தண்டனை!!

தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது சிறிய தந்தைக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி...

வித்தியா கொலை வழக்கு : 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...

நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்தவேளை, வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன...

வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!!(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பொங்கல் உற்சவத்தில் பங்கேற்பதற்காகவும், தமது நேர்த்திகளை நிறைவு செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வற்றாப்பளையை நோக்கி...

வவுனியாவில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி!!(படங்கள்)

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (01.06) திங்கட்கிழமை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தின் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணியில் வாக்காளர்களாக மக்கள் தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டும்...

புங்குடுதீவு மாணவி படுகொலை சந்தேக நபர்கள் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!!

புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை மாணவியை பாலியல்...

வவுனியா மறவன்குளம் மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா மறவன்குளம் மக்கள் இன்று(01.06.2015) அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடுமைக் கோட்டுக்கு கீழுள்ள தமக்கு சமுர்த்தி உதவிகள் சீராக வழங்கப்படவேண்டும், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டும்...

வவுனியாவில் பெண்கள் சிறுமிகளுக்க எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சட்ட நீதி கோரி அமைதிவழிப் போராட்டம்(படங்கள், காணொளி)2ம் இணைப்பு!!

பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வவுனியாவில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு துரிதமான சட்ட நீதி கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை...

இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 2250 ஆக உயர்வு!!

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...

ரணிலின் அர­சாங்­கத்­தை வீழ்த்­து­வதே எமது இலக்­கு : சுசில் பிரே­ம்­ஜெ­யந்த!!

ஐக்­கிய தேசியக் கட்­சியே எமக்கு பிர­தான எதி­ரி­யாகும். ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே எமது கட்­சியின் பிர­தான இலக்­காகும். சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நாம் ஒருபோதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

வித்தியா கொலை மற்றும் நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 52 பேர் நீதிமன்றில் ஆஜர்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேர் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். மேலும் யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 43 சந்தேகநபர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்...

வவுனியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அமைதிவழிப் போராட்டம்!!(படங்கள்)

நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறைகளுக்கு நீதிவேண்டி நாடெங்கிலும் இன்று அமைதிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இன்று(01.06.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால்...

யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 34 ஆண்டுகள் நிறைவு!!

யாழ். நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும், அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ஒரு நிலையம் என்றால் அது...

வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட்டார் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுமி!!

கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர்...