மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற­வுள்­ளது . இன்று மாலை 4.30 மணி­ய­ளவில் கொழும்பு விகாரமகா­தேவி பூங்கா வளா­கத்தில் இடம் பெற­வுள்ள யுத்த வெற்றி...

சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!!

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக நேற்று மாலை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 31 வயதும் இருவருக்கு 26 வயதும் ஒருவருக்கு 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது...

வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!

வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் வழமைக்குத் திரும்பும் என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மதவாச்சி - வவுனியா வரை இடம்பெற்ற அவசர திருத்தப் பணிகள் காரணமாக,...

வித்தியாவின் படுகொலைக்கு எதிராக யாழில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நல்லூர் ஆலய சுற்றாடலில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம்...

வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய 4 தாதியர்கள் தமிழ் விருட்சத்தால் கௌரவிப்பு!!(படங்கள்)

சர்வதேச தாதியர் தினம் 12.05.2015 அன்று வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய ஓய்வு பெற்று வாழ்த்து வரும் 4 தாதியர்கள் அவர்களது வீட்டுக்கே சென்று தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள்...

வவுனியா சாந்தசோலை சந்தியில் பேரூந்து விபத்து!!(படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் சாந்சோலை சந்தியில் பேரூந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாந்தசோலை சந்திக்கருகில் முற்சக்கவண்டியை முந்திச்செல்ல முற்பட்டவேளை...

வவுனியாவில் கூட்டு வன்புணர்வால் மரணமடைந்த சரண்ஜாவின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சரண்ஜாவின் சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின் மீண்டும் புதைக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி...

வவுனியா சிறுவர் இல்லத்திற்கு உதவி செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய ‘இந்த பொண்ணுகளே இப்படித்தான்’ திரைக்குழுவினர்!!

'இந்த பொண்ணுகளே இப்படித்தான்' குறும்படத்தை திரையிட்டது மற்றும் ஒளிபரப்பு உரிமங்களின் ஊடாக கிடைத்த பணத்தில் படக் குழுவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளை செய்துள்ளனர். படத்தின் தயாரிப்புச் செலவு தவிர்ந்த மிகுதிப் பணத்தை, யுத்தத்தால்...

வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!

வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றும், நாளையும் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் வவுனியா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...

குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்!!

வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இலங்கையை சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வைத்தியசாலையில் இருந்து அழைத்துவர முடியாத பரிதாப நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்று ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றனர். குறித்த...

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்காக!!

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் முதன் முறையாக இந்த வசதி இவ் வருடம்...

யாழ் தேவி ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம்!!

பிரதான ரயில் பாதையின் குணுபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை யாழ்தேவி ரயில் கண்டெயினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கையர் அமெரிக்காவில் கைது!!

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் அமெரிக்காவின் புளோரிடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தின் மூலம் அறிமுகமான சிறுமி ஒருவரையே இவர் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபர் 23 வயதான இளைஞர்...

புங்­கு­டு­தீவு மாண­வியின் மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் : டக்ளஸ் தேவா­னந்தா!!

புங்­கு­டு­தீவில் உயி­ரி­ழந்த மாண­வியின் இல்­லத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா இழப்பால் துய­ருற்­றி­ருக்கும் உற­வு­க­ளுக்கு ஆறு­தல் தெரி­வித்­துள்ளார். மாண­வியின் இல்­லத்­திற்கு நேற்று முன்­தினம் விஜயம் மேற்­கொண்ட...

வடக்கில் உயிர் இழந்த பொதுமக்களுக்கான நினைவுகூரலை தடுக்கக்கூடாது : மாது­லு­வாவே சோபித தேரர்!!

யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வதைப் போல் வடக்கில் உயிர் இழந்த பொது­மக்­க­ளையும் நாம் நினைவு கூர­வேண்டும். தமிழ் மக்­களை மட்டும் தடுப்­பது அவர்களின் உரி­மை­க­ளையும் உணர்­வு­க­ளையும் பறிக்கும் செயல்...