நுவரெலியாவில் நடைபெற்ற நாய்களின் சாகச நிகழ்வுகள்!!(படங்கள்)

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளையொட்டி பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், இன்று சனிக்கிழமை காலை நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ்...

ரயில் மோதி இளைஞன் பலி!!

ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் 28 வயது மதிக்கத்தக்க...

வயோதிப தாயை கொலை செய்த மகன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

புஸல்லாவை, கொத்மலை பகுதியில் மகனொருவன் தனது தாயை தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மாரிமுத்து லெட்சுமி (78) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக...

முன்னாள் போராளியை காணவில்லை என மனைவி முறைப்பாடு!!

முன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மணிவண்னண் என்பவரையே இவ்வாறு காணவில்லை என சுன்னாகம் பொலிஸ்...

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார்...

சங்கக்காரவுக்கு விருது!!

ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் இந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் மே மாதத்தில்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் எதிர்வரும் மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்...

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி அடுத்தவாரம் விடுதலை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக தெரிவித்தார். நீண்ட நாள்...

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்று நேற்று (17.04) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உரிமையாளர் பூட்டிவிட்டுச் சென்றபின்னர் பின்னிரவில்...

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது!!

இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C...

12 கிறிஸ்தவர்களை கடலில் வீசி கொலை செய்த 15 முஸ்லிம்கள் கைது!!

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளை ஏற்றி வந்த படகு இத்தாலி அருகே மத்திய தரை கடலில் மூழ்கியதில் 400 பேர் பலியாகினர். 41 பேர் மாயமாகினர் அல்லவா.. அதைத் தொடர்ந்து படகு மூழ்கிய...

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை!!

இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை இன்று (17.04) பின்னவலயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத் திறந்தவெளி...

மூதாட்டி​யை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் தப்பியோட்டம்!!

வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் சிலாபம் - வில்பத பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவர்...

தாயும் மகனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

இன்று காலை தாய் ஒருவர் தனது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிலிமத்தலாவை பகுதியில் நடந்த...

தமிழ் பெண்ணை மணப்பதற்காக இந்து மதத்தை தழுவிய முஸ்லிம் இளைஞன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார். பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1347 சாரதிகள் இன்று வரை கைது!!

புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் நடவடிக்கையின் போது 1347 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 11ம் திகதி முதல் இன்று காலை 6.00...