ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்களின் கதறல்!! (வீடியோ)

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி இணையதளத்தில் வெளியாகயுள்ளது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ,...

பட்டமளிப்பு விழாவில் பாலூட்டிய தாய் : இணையத்தில் வெளியான பரபரப்புப் படங்கள்!!

அமெரிக்காவில் தாயார் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது தன் குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கர்லேசா துர்மன் (25) என்பவர், பட்டப்படிப்பின் கடைசி...

மாணவிகளின் கண்களில் மிளகாயை அள்ளிப் போட்ட கொடூர ஆசிரியை!!

பிரித்தானியாவில் மாணவிகளை கொடுமைப்படுத்திய ஆசிரியைக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் சதலர்லாந்து பகுதியை சேர்ந்த ராக்மா சுல்தான்(35) என்ற ஆசிரியை மாணவிகளை ஒழுக்கமாக செயல்பட வைப்பதற்காக, அவர்களின் கண்கள் மற்றும்...

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் புதிய திட்டம்!!

மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து...

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சி இளைஞன் மீட்பு : புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!!

இராமேஸ்வரம் கடலில் தத்தளித்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிளிநொச்சி அம்மன்புரம் பகுதியை சேர்ந்த வசீகரன் என்ற இளைஞனே இவ்வாறு கடலில் தத்தளித்தவேளை காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று காலை இராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதி நாட்டுப்படகு...

வவுனியா மாணவன் கொழும்பில் சடலமாக மீட்பு : உடலில் கீறல் காயங்கள் இருப்பதால் கொலை என சந்தேகம்!!

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர், தெஹிவளை அல்விஸ் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கீழிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர், கணனி விஞ்ஞானம் துறையில் பயின்றுகொண்டிருப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நண்பர்களுடன் இரவு தூங்கிக்...

விபத்துக்குள்ளான வவுனியா இளைஞனுக்கு மாஞ்சோலை வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் நடந்த பரிதாபச் சம்பவம்!!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வற்றாப்பளை வருடாந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக வவுனியாவைச் சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - நெடுங்கேணி வீதியில் தண்டுவன்...

சவுதியில் 2ம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல்...

வடமாகாண சபை இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!!

வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ தளமான www.np.gov.lk என்ற இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இணையத்தளம் கடந்த வெள்ளிக்கிழமை ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இயங்கியது. இந்நிலையிலேயே மீண்டும் அந்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தினை...

வவுனியா தம்பனைச்சோலை, சாந்தசோலை முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்...

வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த ஞாயிறு (08.06.2014) அன்று நடைபெற்றது. இவ் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ. பிரசாத்...

பேருந்துக்காக காத்திருந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த குழு!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் இளைஞர்கள் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் ஜுன் 6ம் திகதி பய்ரா கிராமத்திலிருந்து பாலிக்கு செல்ல பேருந்திற்காக...

13 வயதான மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்!!

சம்மாந்துறை பிரதேசத்தில் 13 வயதான தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மாவட்ட நீதவான் நீதமன்ற நீதவான் ரீ.கருணாகரன்...

12 வயது சிறுமியை 10 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த வர்த்தகர்!!

தனது 12 வயதிலிருந்து பணக்கார தொழிலதிபர், தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துவந்தாக 22 வயது பெண்ணொருவர் செய்துள்ள முறைப்பாட்டை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரித்த பின்னர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை...

தற்கொலை செய்தாலும் நாடு கடத்துவது உறுதி : அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடி அறிவிப்பு!!

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை அதிரடியாக நாடுகடத்தும் செயற்பாடு ஒன்றை தொடக்கி உள்ளது. தற்கொலை செய்தாலும் நாடு கடத்தப்படுமெனெ அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் பிரகாரமாக அனைத்து வழக்குகளும் தோல்வி அடைந்தவர்களை...

முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் : வவுனியாவில் சி.வி. விக்னேஸ்வரன்!!

தமிழர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில்...

இலங்கையில் புகைப்பிடித்தலால் நாளாந்தம் 65 பேர் உயிரிழப்பு : வருடத்துக்கு 450 கோடி செலவு!!

நாளொன்றுக்கு இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் சுமார் 65 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கம் புகைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருடத்துக்கு 450 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன...