திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்!!

ஆந்திராவில் திருமணம் முடிந்த 1 மணிநேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் தாலியை கழற்றி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே ஹிண்டலு கொப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் ராமே கவுடா. இவரது...

மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்காதது ஏன் : பரபரப்புத் தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் உணர்வுகளை மனதில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் பிரசாரத்திற்கு வந்த மோடி, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

கண்டுகொள்ளாத மோடி : கடும் அதிருப்தியில் விஜயகாந்த்!!

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம், இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் அளிப்போம் என்று உறுதியளித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்தன. ஒரு...

13 வயதில் தொலைந்த வாழ்க்கையை 34ல் தேடும் பெண்ணின் அவலம்!!

பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து வாழ்க்கையை சீரழித்த பின்பும் சட்டத்தில் இருக்கும் ஓட்டையால் நபர் ஒருவர் ஜாலியாக சுற்றி திரிகிறார். பிரித்தானியாவில் பெண் ஒருவர் 13 வயது சிறுமியாக இருக்கும்...

உலகின் அதிக எடைகொண்ட மனிதர் பரிதாப மரணம்!!

உலகின் முன்னாள் உடல் பருமானான நபர் தனது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டில் உலகின் உடல்பருமான நபர் என கின்னஸ் புத்தகத்தில் மெக்சிக்கோவை சேர்ந்த மானுவேல் உரிபே என்ற நபர்...

காதல் திருமணம் செய்த பெண் கல்லாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடுரம்!!

பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின்...

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் : தொலைத்தொடர்பு ஆணைக்குழு!!

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளை பெற்றுக்கொள்ளும் போது அவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்காலமும்...

இணையக்குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை...

பிள்ளையை வளர்க்க முடியாது : பெற்றோரின் கோரிக்கை நீதவானால் நிராகரிப்பு!!

பிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை...

குருநாகலில் தமிழ் பெண்ணொருவர் கொலை!!

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோழி பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்த பார்த்திபன் தர்ஷினி (30) என்ற பெண் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பொலிஸ்...

13 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, சகோதரன், காதலன் கைது!!

13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன் என தெரியவருகிறது. வனாத்தவில்லு...

வவுனியா குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!(2ம் இணைப்பு)(படங்கள்)

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அக் குளத்திற்கு நீராடச் சென்றவர்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். குளத்தின் கரையில்...

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!!

இந்தியாவில், வயிற்றில் தலை இணைக்கப்பட்ட நிலையில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வட இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் இக்குழந்தையின் வயிற்றில் இருந்த தலையை வெற்றிகரமாக மருத்துவர்கள் பிரித்தெடுத்துள்ளனர். தற்போது 4...

ஊனமுற்ற சிறுவனின் பரிதாப வாழ்க்கை நிலை!!

இந்தியாவில் மூதாட்டி ஒருவர் தனது ஊனமுற்ற பேரனை பேருந்து நிலையத்திலும், தெருக்களிலும் கம்பியல் கட்டி வைப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த லுகேன் கேல் (9) என்ற சிறுவன் செரிபரல் பல்சி என்ற அரியவகை...

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு : மீட்கும் பணியில் நைஜீரியா!!

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒழித்து வைத்திருக்கும் சிறுமிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில், பாடசாலை மாணவிகள் 276 பேர், போகோ ஹாரம்...

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லை!!

யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது...