மாயமான மலேசிய விமானத்தில் புதிய சர்ச்சை: தோழிக்கு கொலை மிரட்டல்!!

விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணிய பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் வந்துள்ளது. பயணியின் பெண் தோழி சாராவிற்கு ஜெட் மறைந்ததில் இருந்து பல வினோதமான...

பிரசவத்திற்கு முன் 100 KG பளு தூக்கி சாதனை புரிந்த அதிசயப் பெண்!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (33). இவரது கணவர் சாடு (34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை...

வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் நடைபெறும் அதிசயம்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இந்த அதிசய நிகழ்வு கடந்த 10ம் திகதி மாலையில் இருந்து நடைபெறுகிறது. இந்த கிணற்று நிர்...

துருக்கி நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!!

துருக்கியின் மேற்கு பகுதியில் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பு ஏற்பட்ட பின் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

இலங்கையில் இருந்து முதன்முறையாக செய்மதி தொலைக்காட்சி சேவை!!

இலங்கையில் முதன்முறையாக செய்மதி மூலமான தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது கடந்த 30 வருட கால போரின் பின்னர் இலங்கை பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை உலகுக்கு அறிவிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி சேவை...

200 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள் புது நிபந்தனை!!

நைஜீரியா சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுத்தால், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று போகோ ஹரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அடங்கிய 17 நிமிட வீடியோவை...

இலங்கைத் தமிழரை அகதிகளாக ஏற்கமுடியாது : இந்திய மத்திய அரசு!!

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இது தொடரபான செய்தியொன்றைப் பிரசுரித்துள்ளது. அந்தச் செய்தியில் மேலும்...

10 வினாடிகளுக்கு ஒரு நபர் மதுவுக்கு பலியாகிறார் : அதிர்ச்சித் தகவல்!!

உலகெங்கும் அதிக அளவில் மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மதுபழக்கம் தொடர்பான உலக சுகாதார மையத்தின் இந்த புதிய அறிக்கையில் கடந்த...

ஒரு குழந்தைக்காக போட்டியிடும் மூன்று தந்தைமார்கள்!!

தமிழகத்தின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திருமணம் ஆகாத பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யார் தந்தை என்பதில் 3 பேருக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட...

நடிகையை ஏமாற்றி பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி கைது!!

இந்தியாவின் மகாடாவில் வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக, தொலைக்காட்சி நடிகையை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போலி மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் 26 இலட்சம் மோசடி செய்ததும்...

கள்ளக் காதலனுடன் இணைந்து தனது மகளை துன்புறுத்திய தாய் கைது!!

தனது சொந்த மகளை துன்புறுத்திய தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கள்ளக் காதலனுடன் இணைந்து தனது ஆறு வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் குறித்த பெண் பதவிய பொலிஸால் கைது செய்யப்பட்டார். இன்று சந்தேகநபரை நீதிமன்றில்...

கண்ணீருடன் விடைபெற்ற மன்மோகன் சிங்!!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை சுட்டுக் கொன்ற இளைஞன் தானும் சுட்டு தற்கொலை!!

மத்திய பிரதேச மாநிலம், மோரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி திவாரி 25. இவர் அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்தார். அந்த பெண் திவாரியின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணுக்கும், பக்கத்து...

பெற்ற தாயை கத்தியால் குத்தி தங்கச் சங்கிலியை பறித்த மகன்!!

தனது தாயை கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவரே...

மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியைகள் கைது!!

மாணவி ஒருவரின் தலை முடியை பலாத்காரமாக வெட்டிய சம்பவம் தொடர்பில் வத்தேகம பகுதி பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் 6ம் தரத்தில் கல்விப் பயிலும் மாணவி ஒருவரே பாடசாலை அறையில்...

வவுனியாவில் முதல் தேர் கண்ட ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள்,வீடியோ)

இன்று (13.05) வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். வவுனியா ஆலயங்களில் முதல்...