வவுனியா குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.05) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் இதுவரை அடையாளம்...
சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது : கல்வியமைச்சு!!
சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க...
கல்லூரியை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய சிறுமி!!
அயர்லாந்தில் சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் கோ- மெத் நகரில், கவுடா ரெமிகேட் என்ற 17 வயது பெண், பொயன் கமுனிடி என்ற கல்லூரியில் பயின்று வந்தார்.
தனது...
வவுனியாவில் வீட்டில் தனித்திருந்த சிறுமி துஷ்பிரயோகம்!!
வவுனியா சமனங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சிறுமியை சீரழித்த 32 வயதான காமுகனை ஊர்மக்கள் ஒன்று திரண்டு மடக்கி பிடித்து தர்மஅடி வழங்கிய பின்னர் பொலிசாரிடம்...
ரயில் நிலையங்களில் டீ விற்றவர் பிரதமரானார் : நரேந்திர மோடியின் வரலாறு!!
ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் அனைத்து மக்களும் சமம், மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்வர்.
இதன்படி சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு...
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!!
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும்,...
வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்!!
வவுனியா நெடுங்கெணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளும் கன்டர் வாகனமும் மோதியதில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுமடுவில் இருந்து நெடுங்கேணி...
வவுனியாவில் பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி வெட்டிய திருடர்கள்!!!
திருடர்களை கண்டு அஞ்சியோடியவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வவுனியாவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நயினாமடு கிராமத்தில் வசிக்கும்...
நடிப்பில் அசத்திய நாயிற்கு சர்வதேச விருது!!
பிரான்சில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஆண்டு தோறும் சர்வதேச கேன்ஸ் திரைபட விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் நடந்த இந்த விழாவில், நாய்கள்...
இணையத்தில் உலா வரும் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ!!(வீடியோ)
தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி அரை நிர்வாணத்தில், தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடுவது போல காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள தாய் அரசி மாளிகையில் இளவரசர் மகா...
காதலி கிடைத்த மகிழ்ச்சியில் தாயின் சங்கிலியை விற்று மது விருந்தளித்த யாழ் மாணவன்!!
தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர். இம் மாணவனின் தந்தை ஒரு...
கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற உப அதிபர் கைது!!
13 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து 51 வயதான பாடசாலை உப அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகரில் தனியார் பகுதி நேர வகுப்புக்கு...
சார்ஜா பகுதி கடலில் மூழ்கி இலங்கை இளைஞன் பலி!!
சார்ஜா பகுதி கடற்பரப்பில் நீராடச் சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சார்ஜா தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான் பகுதியில் இருந்து பொலிஸார் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரினால் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருந்த...
யாழ் பிரதான வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு துணிகர கொள்ளை!!
யாழ். பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவு 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்பு பகுதியில் நின்று விற்பனை அளவீடு குறித்து மதிப்பீடு...
கிராமத்தை அச்சுறுத்தும் இறந்த யுவதியின் ஆவி!!
அனுராதபுரம், தம்புத்தேகம நகருக்கு அருகில் உள்ள கிராம் ஒன்றில், அண்மையில் இறந்த யுவதியின் ஆவி சுற்றி திரிவதால், கிராமவாசிகள் இரவில் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாலை 6.30 முதல் 7 மணி வரையான...
சிங்ககுட்டியை பெரிய சைஸ் பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி!!
ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண்,...