இன்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக புத்தளம் மற்றும் காலி வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இப் பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்...

வவுனியா கோவில்குளம் பகுதியில் பிணைந்த பாம்புகள்!!( படங்கள், வீடியோ)

வவுனியா கோவில்குளம் பகுதியில் புடையன் பாம்பும் கொம்பேறி மூர்க்கன் பாம்பும் பிணையும் போது எமது செய்தியாளர் எடுத்த சில புகைப்படங்களும், வீடியோவும் உங்கள் பார்வைக்காக.. -பண்டிதர்-      

2015ல் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சாத்தியம் : கெஹலிய ரம்புக்வெல்ல!!

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று...

இலங்கையின் தனியார் பேரூந்துகளில் காட்டு யானைகளை விரட்டும் ஹோர்ன்கள்!!

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட அதிக ஹோர்ன் ஒலியை எழுப்பும் வாகனங்களை கண்டறியும் சோதனைகளின் போது 9 தனியார் பேரூந்துகள் அதிக ஒலியை எழுப்பும் ஹோர்னை பொருத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 9...

எகிப்தியர் ஒருவரை கொலை செய்த இலங்கைப் பெண் குவைத்தில் கைது!!

தற்பாதுகாப்புக்காக எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் ஒருவரை குவைத் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் குவைத்தின் ஹாவாலி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர் மாடி ஒன்றில் சத்தம் கேட்டதை தொடர்ந்தும்...

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது : சிறிதரன் பா.உ!!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன....

வவுனியாவில் நடைபெறும் வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!! (படங்கள்)

வட மாகாண பாடசாலைகளுகிடையிலான மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் வவுனியாவில் இன்றும் (05.06.2014) நாளையும் (06.06.2014) இடம்பெறுகின்றன. 15,17,19 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட அணிகள் மேற்படி போட்டிகளில் பங்குபற்றுகின்றன. வவுனியா யாழ்ப்பாணம் முல்லைதீவு மன்னார்...

வவுனியாவை ஆக்கிரமித்து வரும் பாதீனியம்!!

வவுனியா மாவட்டத்தில் பாதீனியம் களை மிக வேகமாக பரவி வருவதனால் விவசாயிகள் உட்பட பிரதேச மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். வயல்நிலங்கள், போக்குவரத்து பாதையோரங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வியாபித்து பரவிவரும் களையானது...

வவுனியா ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

இன்று (05.06) காலை 9 மணியளவில் வவுனியா ஏ-9 வீதி புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் நிறுதிவைக்கப்பட்ட ஊர்தியுடன் பாரஊர்தி மோதிய விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். ஏ-9 வீதி புளியங்குளம் பரசன்குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த...

இராணுவவீரரின் வயிற்றை கீறிய பெண் பேய்!!

பெண் பேய் ஒன்று தன்னை, கத்தியால் குத்திவிட்டது என்று கூறி இராணுவ வீரர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு வாழபந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (...

இந்தியாவின் இளம் தூதராக தமிழக சிறுவன் தெரிவு!!

இந்திய நாட்டின் இளம் தூதராக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேநிக் காந்தி என்ற சிறுவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் வரும் யூலை மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள கலாசார பரிமாற்ற மாநாட்டில் இந்தியாவின் இந்தியாவின்...

ஏழை கரகாட்டக்கார பெண்ணின் வங்கிக் கணக்கில் 4 கோடி பணம் : தீவிர வேட்டையில் பொலிஸ்!!

வேலூரில் கரகாட்ட குழு ஒன்றை நடத்தி வரும் மோகனாம்மாளின் வீட்டில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மோகனாம்மாள், கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார்....

ஆபாச தளங்களை வரவிடமாட்டோம் : சீனா அதிரடி!!

ஆபாச இணையதளங்களை இழுத்து மூடும் பணியில் சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஒப்ரேஷன் போர்னோகிராபி என்ற ஆபாச இணையதளங்களை மூடும் பணியில் இதுவரை, 450...

புத்தகத்தின் மேலுறையாக பெண்ணின் தோல் : நூலகத்தில் பரபரப்பு!!

அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட புத்தகம் நூலகம் ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வார்ட் நூலகத்தில் இருந்த 3 மூன்று புத்தகங்கள் மீது அங்குள்ள அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியதில்,...

காலி கராபிட்டிய வைத்தியசாலையில் பேய் நடமாட்டம்?

தென் மாகாணத்தின் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் பேய்களின் நடமாட்டம் காணப்படுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. பேய்களின் நட்டமாட்டம் காரணமாக கடமைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே...

வவுனியா மூன்று முறிப்பில் பேருந்து விபத்து : பயணிகள் மூவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இன்று (05.06) காலை 11.40 மணியளவில் கொழும்பு - வவுனியா பேருந்துடன் பட்டா வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியத்தில் பயணிகள் மூவர் படுகாயமடைந்தனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த...