வவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது!!
சர்வதேச முதியோர் தினம்
வவுனியா வைரவபுளியங்குளம் முதியோர் சங்கத்தால் சர்வதேச முதியோர் தினநிகழ்வு இன்று (15.10) இடம்பெற்றது.
வரைவபுளியங்குளம் முதியோர் சங்கத்தின் தலைவர் ம.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதிகளாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா,...
யாழில் 7 பாடசாலை மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்!!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின்...
திடீரென காணாமல் போன குழந்தைகள்.. காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!
உத்தர பிரதேசத்தில்..
காதலுக்காக தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர தாயின் செயல் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில்...
வீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!
மினுவங்கொடை, கட்டுவெல்லகம - பாளுகங்கவெல பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது.
கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள திரவம் மிதப்பதை அவதானித்த கிணற்றின் உரிமையாளர்...
சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று சீ ரழித்த மந்திரவாதி : தந்தையின் மூடநம்பிக்கையால் நடந்த சம்பவம்!!
மூடநம்பிக்கையால் நடந்த சம்பவம்
கேரளாவில் சிறுமிக்கு சூனியம் எடுப்பதாக கூறி நடுக்காட்டிற்கு அழைத்து சென்று பா லியல் தொ ல்லை கொடுத்த மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரளா திருவனந்தபுரத்தை அடுத்துள்ள ஒரு மலைவாழ் பகுதியை...
வெறும் 24 மணி நேரத்தில் இளைஞர் செய்த மிகப்பெரிய சாதனை!!
கனடாவில்..
கனடாவை சேர்ந்த இளைஞர் தனது 23 வயதிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.
உலகில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக...
12 வயது சிறுவனுக்கு சிறுமியை திருமணம் செய்து வைத்த குடும்பம் : சொன்ன அதிர்ச்சி காரணம்!!
எகிப்தில்..
எகிப்தில் 12 வயது சிறுவனுக்கு 10 வயது உறவினர் சிறுமியை திருமணம் முடிக்க முடிவு செய்த குடும்பத்தினரை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். '
குறித்த சிறார்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்களின்...
மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!
மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா?
இலங்கையில் நிலவும் கோவிட் நிலையை அடுத்து பாடசாலைகளை மீண்டும் மூடிவைப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலையில் கோவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் இருந்த...
திருமணமாகி ஆறு மாதங்களில் உயிரிழந்த இளம் பெண் : யாழில் நடந்த சோகம்!!
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டி இமயாணன் பகுதியை சேர்ந்த 22 வயதான மனோரஞ்சன் சிந்துஜா என்ற பெண்னே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்....
வெள்ளவத்தையிலும் கரையொதுங்கிய மீன்கள் : ஆபத்தின் அறிகுறியா?
வெள்ளவத்தை கடற்கரையிலும் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழமையை விடவும் நேற்றையதினம் பெருந்தொகையான மீன்கள் வெள்ளவத்தை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.
அண்மைக்காலமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள கடற்கரைகளில் மீன்கள் பெருமளவில்...
இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கை 2250 ஆக உயர்வு!!
கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...
நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலைகள்!!
அதிகரிக்கும் எரிபொருள் விலை..
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால்...
அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
34 வயதான சமரி ரசிகா தெனுவத்த...
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் மோதல் : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!
ஐவர் வைத்தியசாலையில்
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9...
கந்தசஷ்டி விரதம் இருந்த வாய் பேசமுடியாத சென்னை இளைஞன் பேசிய அதிசயம்!!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வாய் பேச முடியாத சென்னை இளைஞன் பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் பாலாஜி (30). பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்து வருகிறார். இவர்...
சபரிமலைக்கு ஆண் வேடமிட்டு வந்த இளம் பெண் : திறமையாக பிடித்த பாதுகாவலர்கள்!!
கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் கோவில் பாதுகாவலர்கள் திறமையாக பெண்னை கண்டறிந்து பொலிஸ் உதவியுடன் பிடித்து திருப்பி...