அடுத்த கிழமை முதல் முற்றாக முடங்கப் போகும் ரயில்வே சேவைகள்!!
எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழில்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க அதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில் சாரதிகளின் தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினைக்கு...
திருச்சியில் இலங்கையர் ஒருவர் கொலை!!
தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் எஸ்.செல்வேந்திரன் என்ற 59 வயதானவரே...
பணிப்பெண்ணாக சிங்கப்பூர் சென்று தொழிலதிபரான இலங்கை பெண்!!
சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையர் ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார்.
36 வயதான நிலுசிக்கா விஜேவர்தன என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வியப்பூட்டும் நபராக மாறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக சென்ற நிலுசிக்கா, தீவிர...
இரண்டு கர்ப்பப்பையில் குழந்தை பெற்றெடுத்த 50 கோடியில் ஒரு பெண் : மருத்துவ உலகில் அதிசயம்!!
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இரட்டை கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகளை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும் என...
தென்னிலங்கையில் உயிரிழந்த ஆறு வயதுச் சிறுவன்!!
களுத்துறையில்..
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து...
தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதியின் நிலை!!
மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தன்னைத்தானே கத்தியால் கீறிக்கொண்டு நேற்று (28.10) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த இலங்கை அகதி அஜாய் (24) தாய் தந்தையை இழந்து கடந்த 2015இல் தமிழகத்திற்கு...
கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!!
மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது. மின்னேரிய ஹென்யாய...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான விசேட அறிவித்தல்!!
விசேட அறிவித்தல்..
பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாட்டில் நிலவி...
மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை!!
திஸ்ஸமஹராம - பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு,...
திடீர் அனர்த்தம் காரணமாக வருடம் ஒன்றிற்கு 500 சிறுவர்கள் பலி!!
திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 500 சிறுவர்கள் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திடீர் அனர்த்தங்களின்போது வருடம் ஒன்றிற்கு 18000 சிறுவர்கள் வரை கை மற்றும் கால்கள் முறிவடையும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதாக அவ்...
மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி!!
லங்காபுர - தல்பொத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக புளஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், தயந்தி என்ற பெண்ணும், தஹாம் செத்சர என்ற 7...
பாலியல் குற்றச்சாட்டில் சவுதி இளவரசர் கைது!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் செல்வந்தர்கள் அதிகமாக வாழும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சவுதி இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஜிஸ் அல் சவுத் (28) என்பவருக்கு சொந்தமான பிரமாண்டமான மாளிகை உள்ளது.
இந்த...
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி 178 புள்ளிகளைப் பெற்று முதலிடம்!!(படங்கள்)
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் சிறப்பான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு..
1.R.நதா - 178 புள்ளிகள்
2.M.M.பர்ஹத் - 177 புள்ளிகள்
3.S.சுஹைப் - 160 புள்ளிகள்
4.M.J.மிஹ்னா...
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ்ப்பாண யுவதி!!
யாழ்ப்பாணத்தில்..
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம்.
புது வேதம் ராசா விக்ரம்...
19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளையின் வெறிச் செயல் : கதறும் குடும்பம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் 19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளை அவரை து.டி.து.டி.க்க கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி...
அவுஸ்திரேலியாவில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை!!(படங்கள் இணைப்பு)
அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய...