வவுனியாவில் புகையிரதம் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து!!

விபத்து.. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (12.12)...

கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்த கணவன் : இ றந்துவிட்டதாக நினைத்து த ற்கொ லை...

கர்ப்பிணி மனைவி.. சொந்த ஊருக்கு வர மறுத்த கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்துவி ட்டு கணவன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்...

இளவரசியை புகைப்படம் எடுத்த பணியாளர் : காலை முத்தமிடவைத்த இளவரசி : விசாரணை ஆரம்பம்!!

காலை முத்தமிடவைத்த இளவரசி சவுதி இளவரசி ஒருவர், பாரீஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறி, தனது பாதுகாவலரை வைத்து அந்த...

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று தோன்றுகிறது!!

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இரண்டு வார இடைவெளியில் நிகழவுள்ளதாக இலங்கையின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது. எனினும்...

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்!!

அமெரிக்காவில் 2014ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயோர்க் அழகியான...

இணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இணையத்தளத்தை பயன்படுத்த இதுவரை அறவிடப்பட்டு வந்த 10 வீத தொலைத் தொடர்பு வரி இன்று முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இணையத்தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு இது குறித்து ஏற்கனவே...

2 வருடம் காத்திருந்து அண்ணனை கொன்றவரை பழிதீர்த்த தம்பி : நடந்த விபரீதம்!!

கடலூரில்.. கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் அதிரடியாக கைது. கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர்...

வவுனியா சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரில் யுனிபைற் அணி வெற்றி!!

  கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் நண்பர்களும் இணைந்து நடத்திய அமரர் சின்னராசா சுதர்சன் சூசை அவர்களின் 10 வது ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி சுப்பர் ஸ்ரார் விளாயாட்டுக்கழக தலைவர் J.தியாகச்செல்வம்...

இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழகத்தில் திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் பிணமாக...

வவுனியா செட்டிக்குளம் பாடசாலையின் அதிபருக்கு எதிரான போராட்டம் முடிவிற்கு வந்தது!!

  வவுனியா செட்டிக்குளம் படசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றோர் இணைந்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று(03.05)...

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதன்...

மகளீருக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை!!

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் 57வது வருடாந்தர கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் ஈரான் விக்கிரமரட்ன அதிக எண்ணிக்கையிலான மகளீருக்கு வேலை வாய்ப்பினை...

ஜெயலலிதாவின் பிணை மனு மீது இன்று விசாரணை : பிணை கிடைப்பதில் சிக்கல்!!

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த...

வெள்ளை மாளிகையை தீ வைத்து அழிக்கப்போவதாக ஐ.எஸ் அச்சுறுத்தல்- இத்தாலிய தலைநகரிலும் தாக்குதல் நடத்த திட்டம்!!

அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையை தாக்கி அழிக்கப் போவ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வியா­ழக்­கி­ழமை தம்மால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய காணொளி காட்­சி­யொன்றில் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் தம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் தொடர்ச்­சி­யாக அமெ­ரிக்க நியூயோர்க்...

இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ் : இதுவரை 337 பேர் பலி!!

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ரத்த மாதிரிகள்...

போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் தள்ளாடிய காதல் ஜோடி!!

நடுரோட்டில் வைத்து மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (21) . இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா...