மட்டக்களப்பில் இரு பொலிஸார் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொலை : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

பொலிஸார் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச்...

இலங்கையில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு!!

இலங்கையில் உள்ள பெண் ஓரின சேர்க்கையாளர்கள், ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள், பால்நிலை மாற்றுநர்கள் ஆகியோருக்கு அமெரிக்கா தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள...

அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம்!!

அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ் (Anhuser Bush) தனது நிறுவனத் தயாரிப்பு பியர் ளை விளம்பரம் செய்ய...

காதலர் தினத்தில் பேஸ்புக் விருந்து : 36 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!!

பேஸ்புக் விருந்து.. காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது...

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா!!

வவுனியா பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா நேற்று (08.02) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது. பல கலை கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் வவுனியா குடியிருப்பு சித்தி...

61 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 14 லட்சத்தை பறிகொடுத்த நபர்!!

கோவை.. கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, ‘பேஸ்புக்’கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்.. அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், நபர்கள் ஒன்றுக் கூடும் இடங்களுக்கு...

இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரதியமைச்சர்கள் விபரம்..!

ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு: சனத் ஜயசூரிய லக்ஷமன் பெரேரா சரத் வீரசேகர வை.ஜி.பத்மசிறி என்டனி விக்டர் பெரேரா ஹேமால் குணசேகர மொஹான் லால்...

ஜனாதிபதி உத்தரவால் இந்திய மீனவர்கள் உடன் விடுதலை!!

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு 36 இந்திய மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் மீனவர்களின் 8 படகுகளும், அவர்களிடம் இருந்து கைபெற்றப்பட்ட வலைகள்...

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் நெகிழ்ச்சியான செயல்!!

அனுராதபுரத்தில்.. அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் தன் உயிரை இழந்தாலும், அடுத்தவர் வாழ்வில் ஒளியாய் மறையும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கின்றது.அந்த வகையில்,...

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!!

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள்...

சதை உண்ணும் பாக்டீரியாவால் உயிரிழந்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் மாமிசம் உண்ணும் அரியவகை பாக்டீரியாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜெஸ்ஸி பிரவுன் என்ற 11 வயது சிறுவனே இந்த நோயினால் பாதிக்கப்பட்டு...

ஜெயலலிதாவிற்காக விரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர் கேட்டில் தங்கராஜ்...

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்!!

ஔராங்கஸ்ரீ ஹின்ரிக்சன்.. வெளிநாடுகளில் இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிய இலங்கை பெண் ஒருவருக்கு ஐரோப்பிய நாடான்று கௌரவம் வழங்கியுள்ளது. ஐஸ்லாந்தின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் ஔராங்கஸ்ரீ ஹின்ரிக்சன் என்ற இலங்கை பெண் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். வெளிநாடுகளில்...

புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பாரிய விபத்து : நால்வர் பலி, 34 பேர் காயம்!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்...

வீட்டுக்கு எதிரில் சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட ச.ண்டையில் ஒருவர் அ.டித்துக் கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை...