இறந்து விட்டதாக கருதப்பட்ட மாணவர் உயிருடன் வந்த அதிசயம்!!

இந்திய ஒரிசா மாநிலம் காகிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது மாணவன் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 8ம் திகதி முதல் காணவில்லை. எனவே...

உயரமான பெண்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!!

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயோர்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் அல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர்...

எடை அதிகமானவர்கள் நியூசிலாந்தில் வாழ உரிமை இல்லையாம்..!

அதிக எடை கொண்ட வெளிநாட்டவர்களை அங்கு தங்க முடியாது என்று கூறி நாடு கடத்தும் நடவடிக்கையில் நியூசிலாந்து நாடு இறங்கியுள்ளது. இந்த உத்தரவால் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 130 கிலோ எடை கொண்ட...

உலகின் சிறந்த 100 கடற்கரைகளில் 79வது இடம்பிடித்த இலங்கை கடற்கரை..!

உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள “உனவடுன’ கடற்கரை 79வது இடத்தினை பெற்றுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கையின் உனவடுன கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு...

டெல்லி பலாத்கார வழக்கு: சிறுவன் வழங்கிய பரபரப்பு சாட்சியம்!!

டெல்லியில் கடந்தாண்டு டிசம்பரில் ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

மானத்தைக் காப்பாற்ற ஓடும் ரயிலிருந்து குதித்த பெண்!!

கொல்கத்தாவில் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை ஆசாமி ஒருவர் மானபங்கம் செய்துள்ளார். இந்த ஆசாமி உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ரயிலில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணின் செல்போனை...

இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்தாவிட்டால் 20 வருடங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும்!

புகைத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனல் அடுத்த 20 வருடங்களில் புகைத்தல் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. புகைத்தல் காரணமாக இலங்கை வருடாந்தம் 20...

புளொட் சார்பில் வடமாகான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா...

எகிப்த் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி!!

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின்போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக போராட்டம்...

இளம் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொடூரனுக்கு 1000 ஆண்டுகள் சிறை!!

அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்துவந்தவன் ஏரியல் கஸ்ரோ என்ற 53 வயது நபர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ்...

இந்தோனேஷியாவில் இலங்கை அகதிகள் தப்பியோட்டம்!!

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது....

காதலை மறுத்த பெண் மீது அசிட் வீச்சு!!

காதலிக்க மறுத்த திருமணமான பெண் மீது அசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான லக்கான் . அதே பகுதியில் வசித்து வரும் பெண்...

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!!

பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த மாதம் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்றதில் இருந்தே தொடர்ந்து பிரிவினைவாதிகள் தாக்குதல்...

அவுஸ்திரேலியாவிலிருந்து 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!

2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை...

வவுனியா மாவட்டத்தல் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு!!

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளனர் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். வட மாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்ட வாக்குப் பதிவாளர்கள் தொடர்பில்...

தனியறையில் சிறுவர்களை பூட்டிய ஆசிரியர்: கதவை உடைத்து மாணவர்களை மீட்ட பொதுமக்கள்!!

தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் வைத்து பூட்டிய ஆசிரியர், சிறுவர்களை திறந்து விடாமல் மறதியில் வீடு சென்ற சம்பவத்தால் உத்திரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள் ஆத்திரத்தில்...