தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!

அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டிகளில் வவுனியா மாவட்ட மாணவர்கள் பலர் தமது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர். 21 வயதிற்குட்பட்ட...

நடுக் கடலில் தத்தளித்த 70 பேர் மீட்பு!!

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் படகு பழுதடைந்தமையின் காரணமாக ஆபத்துக்கு முகங்கொடுத்த 70 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் 70 பேரும் பாதுகாப்பான நிலையில் நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தொழிநுட்ப கோளாறு...

மன்னாருக்கு அமைச்சுப் பதவி வேண்டும்: கூட்டமைப்புக்கு மகஜர்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ். மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில்...

கழிவறையிலேயே உணவு, தூக்கம் : டெல்லி சிறுமியின் சோகக் கதை!!

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி ஒருவரை டெல்லி பொலிசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி...

பார்வை இழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம்!!

1998ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிபட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும்...

நண்பனை கத்தியால் குத்திய 12 வயது மாணவன்!!

12 வயது பள்ளி மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரண்டு மாணவர்களுக்கிடையே...

மனைவி, 1 வயது குழந்தையை பிரிந்து ஏங்கும் 97 வயது தந்தை!!(வீடியோ)

ஹரியானவைச் சேர்ந்த 97 வயது முதியவர் தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தையை பிரிந்து கவலைப்படுவது நெஞ்சை உருக்குகிறது. உலகின் வயதான தந்தை என்று பெயர் பெற்றவர் ஹரியானவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ்(97)....

பொதுமக்கள் மீது இராணுவத்தினர் அத்துமீறியதை ஒப்புக்கொண்ட இராணுவத் தளபதி!!

வெலிவேரியவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக,இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து,இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள்...

நடுரோட்டில் பெண்ணை சவுக்கால் அடித்த பொலிஸ்!!

நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹலிமா...

இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு : பூகம்பம் ஏற்படும் ஆபத்து!!

இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க...

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சிரஞ்சீவி!!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நடிகர் சிரஞ்சீவி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை...

முதல்வர் பதவிப்பிரமாணம் தொடர்பில் த.தே.கூ.வுக்குள் சர்ச்சையா?

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கூட்டமைப்பின்...

யாழில் பொலிஸ் மீது கத்தி வெட்டு : 7 பேர் கைது!!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கத்தியால் வெட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று இரவு...

சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கை தமிழர்கள்!!

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தி...

செல்வம் அடைக்கலநாதன் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது.. நடைபெற்ற...

இலங்கை வரும் சல்மான் குர்ஷித் விக்னேஸ்வரனையும் சந்திப்பார்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வட மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை வரும் 7ம்...