வவுனியாவில் தனிமையில் இருந்த வயோதிபப் பெண் மீது துப்பாக்கிச்சூடு..!

வவுனியா - மன்னார் பிரதான வீதி யாழ். ஐஸ்கிறீம் வீதி பகுதி வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு 8.40 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்...

தான் தற்கொலை செய்வதை நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்!!

தான் தற்கொலைக்கு முயன்றதை நேரடியாக இணையதளத்தில் ஒரு வாலிபர் ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில்...

நடிகரின் வீடு இடிப்பு : மனைவி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!!

தமிழகத்தின் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், அறுவடை நேரம் என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி. இவர்களது வீடு...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இந்த வருடம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில்...

கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்!!

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் பணம் கட்டுக்கட்டாக மிதந்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான பக்தவச்சலபுரம் 2வது தெருவில் சாலை ஓரத்தில் செல்லும் கழிவு...

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் கூரையில் இருந்து விழுந்த சீற்றால் துவிச்சர வண்டிகள் சேதம் : மாணவர்கள் மயிரிழையில்...

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மூன்று மாடி கட்டிடத்தின் கூரையில் இருந்த சீட் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்டமையினால் மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகள் சேதமடைந்ததுடன் மாணவாகள்...

இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு விஜயம்!!(படங்கள்)

இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு...

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே பரபரப்புத் தகவல்!!

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை...

வவுனியாவில் “இணையும் கரங்கள்” ஏற்பாட்டில்நயினாமடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி!!

வவுனியா நெடுங்கேணி நயினாமடு "இணையும் கரங்கள்" ஏற்பாடு செய்திருந்த "மாற்று வலுவுள்ளோர் தினம்" நேற்று நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மாற்றுத்...

வவுனியா முன்னாள் வர்த்தக சங்க தலைவர் P.S.அப்துல்லா காலமானார் : வவுனியாவில் கடைகள் அனைத்தும் அரைநாள் மூடப்படும்!!

வவுனியா முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் P.S.அப்துல்லா இன்று காலை கேரளாவில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் கடைகள் அனைத்தும் இன்று அரைநாள் மூடப்படும். இது தொடர்பாக வவுனியா நெற் இணையம்...

புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்­ப­டு­கி­றது : கெஹ­லிய ரம்புக்வெல!!

தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச்சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

சிங்களவர் தமிழ் மொழியைப் படிக்க தேவையில்லை, தமிழர்கள் சிங்களத்தைப் படிக்க வேண்டும் : பொதுபலசேனா தேரர்!!

தமிழ்மொழியை அரச கருமமொழியாக்க வேண்டிய அவசியம் இலங்கையில் தேவையில்லை. சிங்கள மக்கள் தமிழ் மொழியைப் படிக்காது தமிழர்கள் சிங்கள மொழியைப் படிக்க வேண்டும். பெளத்த நாட்டில் சிங்கள பெளத்த மதத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட...

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 ஆண்டு கடூழியச் சிறை!!

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் நேற்று 7 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிக்கெட்டிய பிரதேசத்தில் 2011ம் ஆண்டு...

அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுக்கு ஔியேற்றிய நீதிபதி!!

இந்தியாவின் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை அணு முகர்ஜி. சிறு வயதிலேயே சாலை விபத்தில் பெற்றோரை இழந்த அணு உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். அணுவுக்கு...

போர்க்குற்ற விசாரணை : இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!!

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் அனைத்துலக அழைப்புகளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்து வருகின்ற நிலையில் இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க...

கோவில்கள் உடைப்பு உண்மை என்றால் சகித்துக் கொள்ள முடியாது : ஈபிடிபி ஜனாதிபதிக்கு கடிதம்!!

வலிகாமம் வடக்கு அதிஉயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் அங்கிருந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதை தடுத்துநிறுத்த ஜனாதிபதி...