கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த 30 மாணவர்கள் கைது!!

கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட...

70 ஆயிரம் இலங்கையர்களை எதிர்பார்க்கும் மலேசியா!!

70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தில் மலேசியாவுக்கு விஜயம் செய்வார்கள் என மலேசிய சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 64 ஆயிரத்து 51 இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம்நாளான நேற்று (09.03) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின்...

கிளிநொச்சியில் 3 மாணவிகளை கடத்திய நபர்கள் கைது!!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை கடத்திச்சென்ற நபர்களை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, முழுங்காவில் பகுதியினைச் சேர்ந்த மேற்படி மாணவிகள் மூவரும் முல்லைத்தீவிலுள்ள உறவினர் வீடொன்றில் பிறந்ததின...

இணையத்தள பாவனையை கண்காணிக்க விசேட குழு!!

இலங்கையில் இணையத்தள பயன்படுத்தலை கண்காணிக்க அரசாங்கம் விசேட ஒழுங்குப்படுத்தல் குழுவை நியமித்துள்ளது. இணையத்தள பாவனை தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவும் இணையத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் இந்த...

குழந்தையின் மூளையில் முளைத்த பல்!!

நான்கு மாத குழந்தையின் மூளையில் பல் முளைத்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருத்துவ மையத்தில் சில தினங்களுக்கு முன், பெரிய தலையுடன் கூடிய நான்கு மாத பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உடனடியாக...

விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் இல்லை புரட்டுக் கலைஞன் : சுந்தர்ராஜன்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் அல்ல புரட்டுக் கலைஞன் என்று சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு இதற்குத் தலைமை...

வாகன சாரதிகளின் குற்றத்திற்கு கைத்தொலைபேசி தண்டனை கட்டண முறை அறிமுகம்!!

வாகன சாரதிகளின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான கட்டணத்தை கைத்தொலைபேசி மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பொலிஸ் பேச்சாளர்...

இந்தியாவிலுள்ள இலங்கை புலம்பெயர் யுவதிகள் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்!!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களில் யுவதிகள் பலர் தற்போது தற்பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் இவ்வாறான பயிற்சித்திட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தாம் தமது நாட்டு திரும்பியதும் தேவையேற்படும் என்ற அடிப்படையிலேயே...

கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி பலி!!

கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் மூவர் எரிகாயங்களுக்கு...

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் குட் ஸ்டார் அணி சம்பியன்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் அணிக்கு பதினோரு பேர் கொண்ட ,10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஒன்றினை கடந்த ஒரு மாதமாக நடாத்தி வந்தது. 60 அணிகள் கலந்துகொண்ட இச் சுற்றுத்...

பெண் முகத்தில் திராவகம் வீசியவரின் கண்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!!

ஈரானில் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய நபரின் கண்களை அகற்றும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் சட்டப்படி எந்த குற்றத்திற்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின், உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனை வழங்குவதை அந்நாட்டு நீதிமன்றம் கடைப்பிடித்து...

வவுனியா வைத்தியசாலையில் விரைவில் இரத்த வங்கி!!

வட மாகாணத்திற்கான இரத்த வங்கி மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படும் என வவுனியா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், வட...

239 பேருடன் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் வியட்னாம் கடலில்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகங்கள் என சசந்தேகிக்கப்படும் பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மலேசிய அரசுக்கு...

கிளிநொச்சியில் யானை தாக்கி உயர்தர வகுப்பு மாணவன் பரிதாப மரணம்!!

கிளிநொச்சி தருமபுரம் நெத்தலியாற்றுப் பகுதியில் காட்டு யானைகள் மூன்று மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிக்குள் புகுந்து தாக்கியதில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் மிகமோசமான படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் முரசுமோட்டை,...

சூலாயுதத்தை பயன்படுத்தி வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திருட்டு!!

வவுனியா A9 வீதியில் உள்ள தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் கடந்த 7ம் திகதி திரிசூலமொன்றினால் பாடசாலை யன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது. பாடசாலையின் யன்னலினை திரிசூலத்தனால் உடைத்து யன்னல் கம்பியை கழற்றி உள் இறங்கிய...