வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் கைது : வர்த்தக நிறுவனத்திற்கும் சீல்!!

வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தகர் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரில்...

இந்­தி­யாவின் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­தி­ர­ மோடி : கருத்துக்கணிப்பு!!

இந்­தி­யாவில் கட்டம் கட்­ட­மாக நடை­பெற்­று­வரும் வாக்­க­ளிப்பில் பார­தீய ஜனதாக் கட்­சிக்கே அதிக வாய்ப்பு இருப்­ப­தா­கவும் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­திர மோடியே தெரிவு செய்­யப்­படும் சாத்­தி­யங்கள் இருப்­ப­தா­கவும் கருத்துக் கணிப்­புக்கள் கூறு­கின்­றன. இந்­தி­யாவின் 16வது தேர்­தலின்...

பேஸ்புக்கால் விளைந்த விபரீதக் கொலைகள்!!

  இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதிர்ந்த பெண்ணான ஜோதி கோரியை சுட்டுக்கொன்றுள்ளார். தனது பேஸ்புக்...

தென் கொரிய கப்பல் விபத்தில் இதுவரை 39 சடலங்கள் மீட்பு : மீட்புப் பணி தொடர்கின்றது!!

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை...

திமுகவில் இணைந்தேன் ஆனால் இணையவில்லை : டி.ராஜேந்தர்!!

திமுகவில் நான் இணையவுமில்லை, லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர், தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்...

மீண்டும் களமிறங்குகிறார் குஷ்பு!!

நடிகை குஷ்புவின் உடல்நலம் சீரானதால் மீண்டும் நான்கு நாட்கள் அவர் திமுகவிற்காக பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு...

வரலாற்றை மாற்றிய நக்மா!!

நக்மாவின் களைகட்டும் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு மாறிவிட்டது. பிரபல நடிகையான நக்மா வருகின்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் களம் இறங்கினார். மீரட் தொகுதியில் காங்கிரஸ்...

வவுனியாவில் மாற்று வலுவுடையோரினால் மேற்கொள்ளப்பட்ட பாத்தீனியம் அழிப்பு சிரமதானம்!!(படங்கள்)

உலக இளைஞர் தினத்தை அனுஸ்ரிக்கும் முகமாக நேற்று (19.04) சனிக்கிழமை வவுனியாவில் பாத்தீனியம் ஒழிக்கும் விசேட வேளைத்திட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட மாற்று வலுவுள்ளோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில்...

வவுனியா வசந்தி சினிமாவில் நடைபெற்ற பாடல்கள் வெளியீட்டு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும்!!(படங்கள்)

கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் ஸ்டார் மீடியா பிரியந்தனின் இயக்கத்தில் வெளிவந்த “அலைபாயும் மனசு”,” தேன் சிந்தும் பூக்கள்” ஆகிய பாடல்கள் நேற்று வவுனியா வசந்தி சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டு கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி...

வவுனியா ஐக்கியப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின், புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வருடப்பிறப்பினை முன்னிட்டு ஐக்கியப்பறவைகள் விளையாட்டுக் கழகத்தினால் 14.04.2014 அன்று விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிவாஜி தலைமையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக வருகை தந்த வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய தலைவரும்,...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் கைது!!

தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி...

பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : தேர்தல்கள் திணைக்களம்!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்கள உதவி...

இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்!!

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் மாத்தறை பொல்ஹேன பகுதியில் 22 வயதான பிரித்தானிய பெண், தாம் பாலியல் ரீதியில்...

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மலேசிய விமானத் தேடுதல் வேட்டை!!

கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து மறைந்துபோனது. மாயமாய் மறைந்த இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியாவைத் தலைமையாகக் கொண்டு உலகின்...

இலங்கையில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்!!

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை படித்தவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரம் படித்துள்ள...