நாவற்பழம் பறிக்க மரத்தில் ஏறிய மாணவன் விழுந்து மரணம்!!
நாவற்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர்கள் மரக்கிளை முறிந்து கீழே மதில் சுவரில் விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் பொத்துவில்...
இலங்கையில் புகைத்தல் காரணமாக நாள் ஒன்றுக்கு 54 பேர் பலி!!
இலங்கையில் புகைத்தல் காரணமாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மரணமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாக வருடம் ஒன்றிற்கு 20,000 பேர் வரையானோர் உயிரிழப்பதாகவும் அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புகைத்தலுக்காக இலங்கை பிரஜைகள்...
ஆசிரியருக்கு முத்தம் கொடுத்தால் பரீட்சையில் சித்தி : சீன ஆசிரியரின் அத்துமீறல்!!
சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள்...
விநாயகர் சதுர்த்தி அன்று மும்பை விமான நிலையத்தை தாக்கத் திட்டம்..!
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, மும்பை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 9ம் திகதி தொடங்கி...
மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே காரணம் – சுரேஷ்..!
இலங்கையில் மீண்டுமொரு முறை ஆயுத கலாசாரம் ஏற்படுமாயின் அதற்கு காரணமாக இலங்கை அரசாங்கமும் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களே காரணமாக இருப்பார்களே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஒரு போதும்...
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம்..!
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடாத்த பாகிஸ்தான் பொலிஸார் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி...
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது..!
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே,...
13 வயதில் முதுநிலை அறிவியல் படிக்கும் சிறுமி!!
உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் முதுநிலை அறிவியல் படிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பகதூரின்...
15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 23 வயது பெண்..!
23 வயதான பெண் ஒருவர், 15 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹிகஹாலந்த என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண்,...
உளவுத் துறைக்குள் கருப்பு ஆடுகள் : ரகசிய விசாரணை நடத்தும் அமெரிக்கா!!
அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தன்னுடைய பணியாளர்கள் குறித்து ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க உளவுத்துறைக்குள் ஊடுருவ அல்கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.
இதனையடுத்து...
அதிமுகவில் இணைந்தார் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி!!
பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும் ஆய்வாளரும்,...
சிரியாவில் போர் வேண்டாம் : உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் அழைப்பு!!
சிரியாவில் போரினை தடுப்பதற்காக வருகிற 7ம் திகதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,...
யாழ்.வீதியோரத்தில் நின்ற இளைஞனுக்கு எமனான பஸ் (படங்கள்)
யாழ். கோண்டாவில் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் தலை நசுங்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளார்.
பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் காளிகோவிலடி,...
உளவு பார்த்த நாரை எகிப்தில் பிடிபட்டது!!
உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில்...
கணவர் கிடைக்காது திண்டாடும் 5 இலட்சம் பெண்கள்!!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ முறை டேட்டிங் போயும்...
இன்று முதல் அரசு கல்லூரிகளில் டி ஷர்ட் , ஜீன்சுக்கு தடை!!
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் டி ஷர்ட், ஜீன்ஸ் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர்.
சில...