வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவன் வெட்டிக்கொலை : மனைவி தற்கொலை!!
வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதி வீடொன்றில நேற்று (02.05.2024) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன்...
விண்வெளியில் இருந்து பூமிக்கு கிடைத்த மர்ம சமிக்ஞை!!
விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது....
சாப்பாட்டில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த பேரன்.. தாத்தா பலி.. தாய் கவலைக்கிடம்!!
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது ....
கற்பிணிப் பெண்ணுக்கு எமனாக மாறிய புகையிரதம்!!
கர்ப்பிணி மரணத்திற்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25) என்பவர் சென்னையில் உள்ள...
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு!!
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான...
பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்… மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20...
காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவி!!
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர்...
19 வயது இளம் மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. போலீசாருக்கும் போன் செய்து வீட்டிற்கு வரச் சொன்ன...
19 வயசு தான்... எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது...
18 வயது இளம்பெண் மரணம்… இன்ஸ்டாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த சோகம்!!
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான...
வெயிலில் மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் பலியான சோகம்!!
தமிழகத்தில் ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள...
காதல் திருமணம்… பெற்றோரும் எதிர்ப்பில்லை.. 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தூக்கில் தொங்கிய கொடுமை!!
காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள்.
ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து...
2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற...
17 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு...
கிணற்றிலிருந்து அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட குழந்தை… தாய் அதிரடியாக கைது!!
புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் - கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்!!
பாணந்துறை கடலில் தத்தளித்து கொண்டிருந்த தாயையும் அவரது மகளையும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர்.
நேற்று காலை பாணந்துறை கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கடமையில் இருந்த...
அப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பாக்கெட்டில் இறுதியாக ஆப்பிளை தவிர்த்து சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது முகபுத்தகத்தில் இது தொடர்பில் அந்த பெண்...