வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தினை செலுத்திய சாரதி கைது!!
புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும்...
வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்!!
வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.
புத்தாண்டு தினமான நேற்று (14.04.2024) மாலை வவுனியா, மாமடு - கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர்...
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம் : பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!
புத்தாண்டு தினமான நேற்றையதினம் பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலிக்குளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் காலில் பாரிய...
வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக்கைதிகள் விடுதலை!!
வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13.04.2024) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக்கைதிகள் இன்று(13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக...
வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் விபத்து : சாரதி உட்பட இருவரின் நிலமை கவலைக்கிடம்!!
வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவை அண்மித்த இடமான ஏ9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று (12.04) மதியம் அதிசொகுசு பேரூந்து...
வவுனியா வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிவசேனை : எதிர்ப்பு தெரிவித்து...
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தை தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு,...
வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் சடலம் மீட்பு : அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!!
வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று (10.04) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமையுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதினை அவதானித்துள்ளார்...
வவுனியாவில் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளிய கப்ரக வாகனம் : இரு மாணவர்கள் காயம்!!
வவுனியா சிவபுரம் பகுதியில் கப்ரக வாகனம் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கப்ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் பம்பைமடு பகுதியிலிருந்து...
வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை!!
புதுவருடப் பிற்ப்பை முன்னிட்டு வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை உத்தரவு...
வவுனியாவில் பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம்!!
வவுனியா, பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை இன்று (08.04) காலை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம்...
வவுனியாவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம்...
வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் : நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது!!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை...
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!
வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில்...
வவுனியா ஓமந்தையில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த...
வவுனியா சித்திரைக் கலை விழாவில் இருந்து நீக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர்!!
வவுனியா மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் நேற்றும் (04.04)...